08-21-2003, 01:38 PM
தாத்தா மற்றவர்கள் பலதும் பத்தும் சொல்வார்கள்.
தற்போதைய நிலையில் கண்ணால் காண்பவைதான் மெய்யாகத்தோன்றுகின்றன. ஒரு தடவை நீங்கள் போய் வாருங்கள். உங்களிற்கு உண்மை நிலை புரியும். ஆதவாளர்கள் என்ற பெயரில் இங்கேயே பலர் இருப்பதாக இப்பதானே அறிய முடிகின்றது. அப்படியானவர்களை நீங்கள் சந்தித்திருந்தால் அவர்கள் எல்லாவற்றையும் திரித்து மழித்து சொல்வார்கள். எவனெவன் தனக்கு எவை சாதகமாக அமையவி;ல்லையோ அவற்றையெல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே நோக்குவான். இதைத்தான் சின்ன வயதில் எட்டாப்பழம் புளிக்கும் என்று சொல்லிவைத்துள்ளார்கள்.
தற்போதைய நிலையில் கண்ணால் காண்பவைதான் மெய்யாகத்தோன்றுகின்றன. ஒரு தடவை நீங்கள் போய் வாருங்கள். உங்களிற்கு உண்மை நிலை புரியும். ஆதவாளர்கள் என்ற பெயரில் இங்கேயே பலர் இருப்பதாக இப்பதானே அறிய முடிகின்றது. அப்படியானவர்களை நீங்கள் சந்தித்திருந்தால் அவர்கள் எல்லாவற்றையும் திரித்து மழித்து சொல்வார்கள். எவனெவன் தனக்கு எவை சாதகமாக அமையவி;ல்லையோ அவற்றையெல்லாம் தவறான கண்ணோட்டத்திலேயே நோக்குவான். இதைத்தான் சின்ன வயதில் எட்டாப்பழம் புளிக்கும் என்று சொல்லிவைத்துள்ளார்கள்.
[b] ?

