08-21-2003, 01:12 PM
ஐயா குருவியாரே காழ்ப்புணர்ச்சி காழ்பபுணர்சியென்று தப்பித்துக்hகள்ளாதீர்.. இருந்த தமிழரில் மூன்றிலிரண்டுபங்குகூடு இல்லை.. பேரினவாதம் பேரினவாதம் என்று சொல்லுகின்றீர்களே தற்போதுதமிழ்ப்பகுதியிலுள்ள தமிழரைவிட சிங்களப்பகுதியில் உள்ள தமிழர்கள் தொகை கூட அதை உங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது தணிக்கை செய்யுமளவிற்கு தரங்கெட்டுப்போன அரசியல் சுரண்டுமட்டும் சுரண்டி தந்தவர்களை து}ற்நும் அரசியல் ஐந்தறிவு நாய்கூடச் செய்யாது.. அவர்கள் அப்படிச்செய்தார்கள் இப்படிச்செய்தார்கள் என்றுகூற்றம்சொல்லி
Truth 'll prevail

