02-15-2005, 07:25 PM
கோடி கோடியாக சம்பாதிப்பார்கள்.. கட்டடம் கட்ட மட்டும்
காசு இல்லையா?? என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்???
தமிழனை இளிச்சவாயன் என்று முடிவே கட்டி விட்டார்களா??
நடிகர்கள் எல்லோரும் காசு போட்டு கட்டவேண்டியது தானே?
கொஞ்சம் கூட மான ரோசம் இல்லாத ஜென்மங்கள்.. சுனாமி நிவாரணத்துக்கு
நிகழ்ச்சி நடத்தி அவங்கட நாட்டிலேயே உள்ள கஸ்டப்பட்ட சனங்களுக்கு
குடுப்பதற்கு வக்கில்லை.. இங்க வருகிறார்கள் நாக்கை தொங்கப் போட்டுக்
கொண்டு.ஐரோப்பிய அரபு நாட்டு கனடிய தமிழ் மக்கள் இதையெல்லாம்
என்று உணர்ந்து திருந்துகிறார்களோ..அன்று தான் விடிவு.
:evil: :evil:
காசு இல்லையா?? என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்???
தமிழனை இளிச்சவாயன் என்று முடிவே கட்டி விட்டார்களா??
நடிகர்கள் எல்லோரும் காசு போட்டு கட்டவேண்டியது தானே?
கொஞ்சம் கூட மான ரோசம் இல்லாத ஜென்மங்கள்.. சுனாமி நிவாரணத்துக்கு
நிகழ்ச்சி நடத்தி அவங்கட நாட்டிலேயே உள்ள கஸ்டப்பட்ட சனங்களுக்கு
குடுப்பதற்கு வக்கில்லை.. இங்க வருகிறார்கள் நாக்கை தொங்கப் போட்டுக்
கொண்டு.ஐரோப்பிய அரபு நாட்டு கனடிய தமிழ் மக்கள் இதையெல்லாம்
என்று உணர்ந்து திருந்துகிறார்களோ..அன்று தான் விடிவு.
:evil: :evil:

