02-15-2005, 01:16 PM
[quote=viyasan] ....ஆனால் எங்கடை ஆட்களுக்கு எருமைமாடுகளுக்கு மேலை மழைபெய்தமாதிரி பேசாமல் இருக்கினம். அனுமாருக்க தன்னுடைய பலம் தெரியாதாம் அதுமாதிரித்தான் எங்கடைஆட்களுக்கும் தங்கடைபலம் தெரியவில்லை. இது தெரிகிறதுக்காக புலம்பெயர் நாடுகளிலையும் இன்னொருபிரபாகரன் இருக்கவேணும்
8)
8)

