08-20-2003, 08:35 PM
மட்டக்களப்பு-திருமலை வீதியிலுள்ள சத்துருக்கொண்டானில் வாகன விபத்து. 12 பெண்கள் உட்பட 20 பேர் காயம்.
மட்டக்களப்பிலிருந்து வாழைச்Nனை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான வான் ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் 20ற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 12 பெண்களும், 16 ஆண்களுமாவார்கள், இவர்கள் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மு.ப 11.00 மணியளவில் மட்டக்களப்பு- திருமலை வீதியிலுள்ள சத்துருக்கொண்டான் என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து வாழைச்Nனை நோக்கி சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான வான் ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் 20ற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 12 பெண்களும், 16 ஆண்களுமாவார்கள், இவர்கள் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மு.ப 11.00 மணியளவில் மட்டக்களப்பு- திருமலை வீதியிலுள்ள சத்துருக்கொண்டான் என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.

