02-13-2005, 10:09 PM
தந்தை: ஏண்டா, ஏற்கனவே சட்டை கசங்கி போய் கந்தலா இருக்கு. அதை மேலும் கசக்கி விட்டு அப்புறமா போடுறீயே ஏன்?
மகன்: எங்க ஆசிரியர் கந்தை யானாலும் கசக்கி கட்டு என சொல்லி தந்திருக்கிறார்.
தந்தை: ? ? ?
........................................................................................................
ரமேஷ்: கல்யாண மாப்பிள்ளை உன்னை கட்டிப்பிடிச்சி ஆனந்த கண்ணீர் விட்டாரே எதுக்காக?
சுரேஷ்: நான் மொய்ப்பணம் கொடுப்பேன்னு அவரு எதிர்பார்க்கலியாம்!
ரமேஷ்: ???
-----------------------------------------------------------
மகன்: எங்க ஆசிரியர் கந்தை யானாலும் கசக்கி கட்டு என சொல்லி தந்திருக்கிறார்.
தந்தை: ? ? ?
........................................................................................................
ரமேஷ்: கல்யாண மாப்பிள்ளை உன்னை கட்டிப்பிடிச்சி ஆனந்த கண்ணீர் விட்டாரே எதுக்காக?
சுரேஷ்: நான் மொய்ப்பணம் கொடுப்பேன்னு அவரு எதிர்பார்க்கலியாம்!
ரமேஷ்: ???
-----------------------------------------------------------
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>


