02-08-2005, 10:47 PM
பிரித்தானியாவில் குடியேறுபவர்களின் தொகையைக்கட்டுப்படுத்துவதற்காக ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்துபுதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளன இதற்காக நேற்று நடைபெற்ற பாராளுமன்றகூட்டத்தில் இணக்கம்காணப்பட்டுள்ளது இதன்படி படித்த ந்ல்லதொழில்
புரிபவர்களக்கு உதாரணமாக வைத்தியர் சட்டத்தரணி பொறியியலாளர் போன்றவர்களக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது அத்துடன் ஆங்கிலமொழியை
கற்றுநல்ல வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது
ஆனால் உண்மையான அகதிகளுக்கு முன்னுரிமை இனிவரும் காலங்களில் வழங்கப்படுமா என்பது சந்தேகமே? உங்கள் கரத்தை எழுதுங்கள்
புரிபவர்களக்கு உதாரணமாக வைத்தியர் சட்டத்தரணி பொறியியலாளர் போன்றவர்களக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது அத்துடன் ஆங்கிலமொழியை
கற்றுநல்ல வேலைவாய்ப்பில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது
ஆனால் உண்மையான அகதிகளுக்கு முன்னுரிமை இனிவரும் காலங்களில் வழங்கப்படுமா என்பது சந்தேகமே? உங்கள் கரத்தை எழுதுங்கள்

