02-07-2005, 11:34 AM
கவரிமான் சிங்களவரை உந்த படங்களை போட்டு உளவுவிமானம் எடுத்த படம் என்று ஏமாத்தலாம். .நீங்கள் படத்தை பார்த்த உடனை கண்டுபிடித்துவிட்டியள். நீங்கள் அவையளிடம் கேட்டால் சொல்லுவினம் உளவுவிமானம் கீழே இறங்கிபடம் எடுத்துவிட்டு வந்தது என்று.
ஒரு கேள்வி யுத்தநிறுத்த காலத்திலை கடலிலை கப்பலை தாக்கி அழித்தவை விமானத்தை கண்டிருந்தால் தாக்குதல் செய்திருக்கமாட்டினமோ? அவர்களுக்கு தெரியும் புலிகளிடம் விமானம் இருப்பது .அதை வைத்துக்கொண்டு வெளிநாடுகளிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு புரளியை கிளப்பி இருக்கிறார்கள்.
ஒரு கேள்வி யுத்தநிறுத்த காலத்திலை கடலிலை கப்பலை தாக்கி அழித்தவை விமானத்தை கண்டிருந்தால் தாக்குதல் செய்திருக்கமாட்டினமோ? அவர்களுக்கு தெரியும் புலிகளிடம் விமானம் இருப்பது .அதை வைத்துக்கொண்டு வெளிநாடுகளிடமிருந்து விமானங்களை கொள்வனவு செய்வதற்காக ஒரு புரளியை கிளப்பி இருக்கிறார்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

