02-05-2005, 07:01 PM
நீரடாப்பா ஒழுங்கா ஒருதரோடையும் நிக்கிறதில்லை. அதுதான் மகேஸ் என்னைக மருமகனாக்கிக்கப் போறாடா.
அடா டன் நாங்களெங்கையடாப்பா காரைநகருககை வந்தம். நீங்கள் காரைநகர் போக நாங்கள் சோத்துப்பாசலெல்லா சேத்துத் திண்டனாங்கள். அதுதான இப்பவும் உந்தக்கூட்டுக்கட்சி சேரமாட்டொமெண்டு ஒரேபிடியா நிக்கிறோம்.
அதுசரிடா றாராசு உங்கை பக்கத்திலை வந்து நிக்கிறானாமே என்னடாப்பா சந்திச்சனியோ ? அவனையும் கேட்டுவை. ஐ.தே.க விலை சேருறதைப்பற்றி யொசிச்சு வெக்கச்சொல்லி. அவனையும் சேத்துத்தான் கொண்டு போவேணும். பிறகு தெரியுமெல்ல கருணாவோடை சேந்து உனக்கும் எனக்கும் கம்பிகாச்சி ஊத்தீடுவங்கள்.
உன்னானையடா பம்பலப்பிட்டி அப்பம் சுப்பர்டா. :x
அடா டன் நாங்களெங்கையடாப்பா காரைநகருககை வந்தம். நீங்கள் காரைநகர் போக நாங்கள் சோத்துப்பாசலெல்லா சேத்துத் திண்டனாங்கள். அதுதான இப்பவும் உந்தக்கூட்டுக்கட்சி சேரமாட்டொமெண்டு ஒரேபிடியா நிக்கிறோம்.
அதுசரிடா றாராசு உங்கை பக்கத்திலை வந்து நிக்கிறானாமே என்னடாப்பா சந்திச்சனியோ ? அவனையும் கேட்டுவை. ஐ.தே.க விலை சேருறதைப்பற்றி யொசிச்சு வெக்கச்சொல்லி. அவனையும் சேத்துத்தான் கொண்டு போவேணும். பிறகு தெரியுமெல்ல கருணாவோடை சேந்து உனக்கும் எனக்கும் கம்பிகாச்சி ஊத்தீடுவங்கள்.
உன்னானையடா பம்பலப்பிட்டி அப்பம் சுப்பர்டா. :x

