02-05-2005, 04:55 PM
குருவியண்ணாவுக்கு ஆசைதான். பாவம் அந்தக்கா யாருக்கும் தொந்தரவு குடுக்காமல் தன்ர பாட்டுக்கு அமைதியா அழகா இளைப்பாறுறா. அவ உங்கட மனசுக்குள்ள வந்திட்டா எண்டு சும்மா உங்கடபாட்டுக்கு அலட்டுறீங்கள். அப்ப அந்த அக்காவப் பாத்து நீங்கள் தானே ஆசப்பட்டிருக்குpறீங்கள். பிறகு அந்தக்கவா துரத்துவன் ஓடிப்போ தலை கவனம் எண்டெல்லாம வெருட்டுறீங்கள். உங்கட மனச அலைபாயாமல் நீங்கள் வச்சிருக்கவேணும் அண்ணா. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

