02-05-2005, 03:58 PM
நன்றி நண்பர்களே! இந்தக் களத்தில் எங்கே என்னை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களோ எனப் பயந்தேன். பரவாயில்லை நண்பனாய் அரவணைத்துக்கொண்டீர்கள். நன்றிகள். இனி நான் படித்த படைத்த ஆக்கங்களுடன் சந்திக்கின்றேன்.
.
.!!
.!!

