02-04-2005, 09:37 PM
Vasampu Wrote:. எங்கே மனச்சாட்சியோடு சொல்லுங்கள் வீட்டில் அம்மா மீதா அப்பா மீதா கூடுதல் பிரியம் வைத்திருக்கின்றோம். எல்லா அம்மாக்களும் எம்மை மிரட்டி வைக்க பாவிக்கும் சொற்பதம் அப்பாவிற்குத் தெரிந்தால் கொன்றே போட்டு விடுவார் என்று சொல்லிச் சொல்லியே அப்பாவைப் பற்றி ஒரு வில்லன் இமேஜ் உருவாக்கி விடுவார்கள். பிள்ளைகளும் அதை நம்பி அப்பாவை பார்க்கும் போதெல்லாம் அவர்களை அறியாமலேயே பயம் வரும் அதனால் அம்மா தான் தெய்வம். இப்படி பெண்கள் ஆண்களின் பல பலவீனங்களை வைத்து நிறைய தமது விடயங்களை வென்றெடுக்கின்றார்கள். அப்படியிருந்தும் பெண்கள் திருப்தியடைவதில்லை. பிரச்சினைகளுக்குக் காரணமானவர்களே பிரச்சினை பிரச்சினை என்றால் பிரச்சினைகளை யார் தீர்த்து வைப்பது? தாய்க் குலங்களே ஒரு நிமிடம் உட்கார்ந்திருந்து சிந்திப்பீர்களா??????????
![]()
![]()
![]()
வசம்பு அண்ணா நீங்க சொல்லுற மாதிரி எங்கட வீட்டில இல்லையே :?
இங்கு அம்மாதான் கண்டிப்பு அப்பா பெண் பிள்ளைகள் போற இடம் எப்படியோ தெரியாது அதால வீட்டில் சுதந்திரமாகவும் செல்லமாகவும் இருக்க வேண்டும் என்பார்.அம்மா கூட நல்லம் தான் ஆனால் கண்டிப்பு கூட. அதுக்காக அவ அப்பவை முன்னிறுத்தி அவரை வில்லானாக்கவில்லை :roll:
ஒரு விடயத்தை செய்ய விடாது தடுத்தால் அது ஏன் செய்யக் கூடாது என்ற விளக்கம் தருவா. இந்தக் கண்டிப்பு பெண்களாகிய எமக்கு மட்டுமில்லை அண்ணாக்களுக்கும் உண்டு :!:
ஸோ எல்லா அம்மாக்களும் அப்பாவை வில்லனாக்குறேல்லை. :wink:
அதை விட அது என்ன பெண் கெட்டுப்போனால் அந்தக் குடும்பமே கெட்டுது எண்றியள்
பெண் பலகாரமா கெட்டுப் போக :?: :?: :?: :?:
. .
.
.

