02-04-2005, 05:39 PM
சுமை பற்றி நீங்கள் இருவரும்,
சுமந்துவந்த கவிதைகள் சுமை
நீக்கும் மருந்தானால் சுகமே
சுமை என்னும் சொல்லை சுமந்து
நல்ல சுவையான கவி ஒன்றை தந்தீர்.
வாழ்த்துக்கள் இருவருக்கும்.
சுமை என்னு கவிதனை படித்த பின்பு
சீ..யாம் என்ன செய்வோம் என
சுமையோடு விடைபெறுகின்றேன்
சுமையுடன் மதுரன்
சுமந்துவந்த கவிதைகள் சுமை
நீக்கும் மருந்தானால் சுகமே
சுமை என்னும் சொல்லை சுமந்து
நல்ல சுவையான கவி ஒன்றை தந்தீர்.
வாழ்த்துக்கள் இருவருக்கும்.
சுமை என்னு கவிதனை படித்த பின்பு
சீ..யாம் என்ன செய்வோம் என
சுமையோடு விடைபெறுகின்றேன்
சுமையுடன் மதுரன்

