02-03-2005, 01:34 PM
வசம்பு நீங்கள் நித்திலா ஆகியோர் கேட்கும் கேள்விகள் எனது பார்வையில் வெறும் Logic. ஒருவர் சொல்வதை இன்னொருவர் தனது வாதத்திறமையால் மடக்கி விடலாம். ஆனால் அவர் சொல்ல வந்த விடயம் அப்படியே தானே இருக்கப் போகின்றது. எனவே உண்மையான பிரச்சனையை உணர்ந்து அதை நிவர்த்தி செய்யத்தக்கதான உரையாடல்களே முக்கியம் பெறுகின்றன. வெறும் பட்டிமன்றம் போல எனது பக்கம் சார்ந்த அணி வெல்ல வேண்டும் என்பதற்காக வாதத்திறமைகளை முன்வைப்பதில் எனக்கு உடன்பாடில்லை.
.
.!!
.!!

