08-17-2003, 07:26 AM
சிரிப்பாகிடக்கு நோர்வேயில் இருக்கிறவனுக்கு லண்டனில் பொலிசில் முறைபாடுபோட்டிருக்கு என்ன முட்டையிலை பொலிசாரை தேடி மயிரைபுடுங்கசொல்லியிருக்காக்கும்.புதிசா சேர்ந்தவர்கள் இப்ப புலி எதிர்பு பிரச்சாரங்களில் ஈடுபட தொடங்கிவிட்டார்கள் இனைய நேரம் எண்டு சொல்லி ஈ பி டி பி மற்றும் புலொட் அமைப்பின் தேனி போண்ற தேசவிரோத கும்பலின் அனையத்தளங்கள் வாசிக்கப்படுது வாசிப்பவன் ஒரு *****. தப்பிக்கு ஒண்டுமட்டும் புரியவேணும் பலபேர் திருந்தி வெளியேறிவிட்டினம் இன்னும் பலர் வெளியேறியும் பாவமன்னிப்பு கேட்டு நிக்கினம் இன்னும்பலர் இனி இந்த தவறு விடமாட்டம் எண்டு சத்தியப்பிரமாணம் எடுத்திருக்கினம் ஆகவே தம்பிஅவை கலை ஆசை எண்டுட்டு உள்ள அரசியல் குப்பைகளை கொட்டாட்டில் நல்லது. கலைஞன் கலையாசை எண்டு உள்ளுர்றது பேந்து பாரிய புலி எதிர்பு பிரச்சாரத்தில் ஈடுபடுறது எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது ஏன் தப்பி உங்களுக்கு பணிப்பாளர் என்ன சொல்லி ஏமாத்தியிருக்கிறார். உந்த பணிப்பாளரை நம்பாதையுங்கோ உவர் முந்தி இருந்த அறிவிப்பாளர் ஒருவரக்கு கடந்த 3 வருடத்திக்கை ஒரு யட்டிகூட வாங்கி கொடுக்கவில்லை. அவர் அதை இலங்கையிலை சொல்லி கவலைப்பட்டார்.

