02-02-2005, 03:35 AM
kuruvikal Wrote:Mathuran Wrote:இப்படித்தான் பல பக்கங்களுக்கு எழுதினம்...ஆனால் ஆதாரம் கேட்க காட்ட முடியல்ல...அவன் மகாவம்சத்தையும் தீபவம்சத்தையும் ஆதாரமாக் கொண்டு எழுதடா என்றாம்...திரும்பி வந்ததுதான்...எங்கள் நிலை எதிர்கால சந்ததிக்கும் வேண்டாம் என்றுதான் ஆதாரம் கேட்கின்றோம்...பிராந்திய ரீதியில் அல்லது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஆதாரம்...! சிங்களவன் சிங்கத்தில் இருந்து வந்தது என்பதை இன்னும் நம்பும் உலகம் எங்களை நம்புதில்லையே...சரியான ஆதாரம் இல்லாததால...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->KULAKADDAN Wrote:என்ன குருவிகள் இப்படி கேட்டவனிடம் உங்களால் பதில் கூற முடியாமல் போயிற்றோ? ஈழ்த்தமிழனின் தாயகம் ஈழம் என்றும். திராவிடர்களின் தாயகம் குமரிக் கண்டம் என்றும். இதை சொல்லிவதில் என்ன தயக்கம். அன்றய திராவிடர் சிந்து வெளிவரைக்கும் இருந்தமைக்கான சான்றுகள் பல இருக்கின்றனவே. குமரிகண்டம் என அழைக்கப்பட்ட இருண்ட கண்டத்தில் பல பகுதிகள் கடல் தண்ணீருக்கும் அடியில் போயுள்ளன. அப்போது ஏற்பட்ட புவியியல் மாற்றங்களால் தான் இமயமலையே தோன்றியதாக கூட சொல்கின்றார்கள் சில வரலாற்று ஆய்வாளர்கள். இப்போதுதான் சுனாமியை பற்றி தெரிகின்றது. ஆனால் இந்த சுனாமிகளை விட கொடுமையான சூறாவளிகளால் குமரிகண்ண்டத்தின் பல பகுதிகள் கடல்தண்ணீருக்கு அடியில் போயுள்ளன. நீங்கள் கவனமாக பார்பீர்களே ஆனால் அவுஸ்ரேலியாவில் இருக்கக் கூடிய பழங்குடியினர் கூட நம்மை போன்ற தோற்றமுடயவர்களே. இந்தியாவை சுற்றியுள்ள பல தீவு கூட்டங்களை காணலாம். இவைகள் அன்னாளில் அடித்த கொடிய சூறாவளிகளில் தண்ணீரில் மூள்காத பகுதிகள். இந்த தீவுகலில் கூட பழ்ங்குடியினர் என அழைக்கப்படும் திராவிடர்கல் இருக்கின்றார்க. எனவே தமிழர்கள் இலங்கையின் பூர்வீக குடிமக்களே. இதனை மிக சுலபமாக நிறுவிவிட முடியும். சுதந்திரமான ஆறட்சிகளில் நாம் இடுபட அனுமதிப்பார்களே ஆனால்.Quote:நீங்க களத்தில எழுதிக் கேக்குறீங்க...இதையே நாங்கள் சிங்களவனுக்கு எழுதிக்காட்டிய போது...அவன் கேட்டான் என்ன ஆதாரத்தோடு இந்தக் கருத்தை முன்வைக்கிறாய் என்று.... எமகுக்கு பூச்சியம் புள்ளி வழங்கினான்...அதையே இப்ப உங்களிடமும் கேட்கிறோம்...உங்கள் கூற்றுத் தொடர்பில் உங்களிடம் அங்கீகரிக்கப்பட்ட...( உங்கட லோக்கல் இல்ல...சர்வதேச ரீதியில்) ஆதாரம் என்ன இருக்கு...???! :wink:
இதமாதிரி இன்னொரு விடயம் அங்காலை கேட்டிருகு பாப்பம்.....
திராவிடர்களே பின்னாளில் திரமிழர் என திரிபு பெற்றார்கள் என எண்ண தோன்றுகின்ற்த். இக் கருத்திற்கு என்னிடம் தற்போது எந்த ஆதாரமும் இல்லை. அனால் இவற்றினை ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
வணக்கம்,
அப்படியாயின் நீங்களும் மாவம்சம் எந்த காலபகுதியில யாரால என்ன நோக்கத்துக்காக எழுதப்பட்டது என வினாவி இருக்கலாமே. அத்தோட அவற்றில் சொல்லப்படுகின்ற உண்மை தன்மை பற்றியும். அதற்கான ஆதாரத்தையும் கேடிருக்கலாம். ஆதாரம் என்று பார்தால் இன்நாளில் வீரத்துடன் நடக்கின்ற தேசியதலைவரை சுனாமியால் அடித்து செல்லப்பட்டது, என்கின்ற செய்தியை எந்த ஆதாரத்தோடு சிங்கள ஊடகங்கள் விளியிட்டன? எந்தவித ஆதாரத்தையும் காட்டமுடியாமல் மூகுடைபட்ட உதுகள் அதாரத்த பற்றி கதைப்பது நேரத்தை போக்கும் வேலை. தேசியதலைவர் நேரிலே தோன்றிய பின்பும், இது அவரல்ல வேறு ஒருவர் என்கின்றவர்களிடம் என்ன ஆதாரத்தை காட்டி என்ன பயன்?
அன்புடன்
மதுரன்


