02-01-2005, 05:36 PM
உலகில் பருத்தியிலிருந்து துணி நெய்ய கண்டு பிடித்தவர்கள் இந்தியர்கள்தான் துணி கைத்தறியில் நெய்யும்போது பார்த்திருப்பீர்கள். ஒரு குறிப்பிட்ட அகலத்தில் நீளமாக நெய்து கொண்டு போவார்கள் அதில் ஒரு அளவில் வெட்டி ஆண் அரையில் கட்டி தன் மானத்தை மறைத்தான் அது வேட்டியானது பெண்ணிற்கு கீழேயும் மேலேயும் மறைக்க வேண்டியிருந்ததால் இன்னும் கொஞ்ச நீளத்துணியாக வெட்டி கீழேயும் மேலேயும் சுற்றி மறைத்தாள் அது சேலையானது அந்த காலத்தில் துணியை வெட்டி தைக்கும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அதுவே பின்னாளில் குருவிகள் சொன்ன தமிழனின் கலாச்சாரம் ஆனது அதேகாலம் அய்ரோப்பியர்கள் துணியை அறிந்திருக்கவில்லை அவர்கள் பதப்படுத்திய மிருகத்தின்தோலகள் மற்றும் மரப்பட்டைகளையும் அணிந்தனர் ஆபிரிக்கரகளிற்கு அந்த கவலையும்இல்லை இரண்டு இலையை பிடுங்கி இடையில் செருகி கொண்டனர்...
பின்னர் குருவிகள் சொன்ன சின்னங்களான தாலி மெட்டி சமய சம்பிரதாயங்கள் எல்லாம் பிராமணர்களால் புகுத்தப் பட்டது. ஏனெனில் பண்டைய தமிழர் திருமண முறைகளை ஆராய்ந்த எவரும் தமிழர் திருமணத்தில் தாலி ஒன்று இருந்ததற்கான ஆதாரம் பாடல்களிலோ அல்லது கதைகளிலோ இல்லை என்பதை நிருபித்துள்ளனர்
பின்னர் குருவிகள் சொன்ன சின்னங்களான தாலி மெட்டி சமய சம்பிரதாயங்கள் எல்லாம் பிராமணர்களால் புகுத்தப் பட்டது. ஏனெனில் பண்டைய தமிழர் திருமண முறைகளை ஆராய்ந்த எவரும் தமிழர் திருமணத்தில் தாலி ஒன்று இருந்ததற்கான ஆதாரம் பாடல்களிலோ அல்லது கதைகளிலோ இல்லை என்பதை நிருபித்துள்ளனர்
; ;

