02-01-2005, 03:42 PM
பிள்ளை உந்த ஆம்பிளையள் தானம் முந்தி மெட்டிபோட்டவையாம். அது போட்டதாலை இவையள் கலியாணம் செய்தவையென்டு மற்றவைக்கு தெரியுது என்று நைசாக கழட்டிவிட்டுட்டினம். போட்டிருந்தால் அவை ஏமாற்றி வேறு கலியாணம் செய்ய முடியாதெல்லோ?.
பிள்ளை உந்த ஆம்பிளையள் கலாச்சாரங்களுடன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு வேட்டியுடன் வரலாம்தானே?
அவை கட்டமாட்டினம் கோட்டு சூட்டுப் பொட்டுக்கோண்டுதான் வருவினம். காலம் காலமாக பிள்ளை எங்களை ஏமாத்திக் கொண்டிருக்கினம். எத்தனை ஆம்பிளைகள் ஒரு பெண்ணுடன் திருப்தி படுகினம் தங்களுடைய மனைவி கற்புடன் இருக்கவேணும் ஆனால் தாங்கள் அடுத்தவனுடைய மனைவியை மேயவேணும். உங்கை இலண்டனிலை ஒரு ஐயர் பெண்ணை வில்லங்கப்படுத்தி இப்ப உள்ளே இருக்கிறாராம். அவருக்கு மனிசியும் இருக்கு
ஆம்பிளையள் சேறு கண்ட இடத்திலை மிரிச்சு தண்ணி காணுகிற இடத்திலை கழுவுகிறவை பிள்ளை. அவையள் தங்கடை சார்பாகத்தான் கதைப்பினம்
பிள்ளை உந்த ஆம்பிளையள் கலாச்சாரங்களுடன் சம்மந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு வேட்டியுடன் வரலாம்தானே?
அவை கட்டமாட்டினம் கோட்டு சூட்டுப் பொட்டுக்கோண்டுதான் வருவினம். காலம் காலமாக பிள்ளை எங்களை ஏமாத்திக் கொண்டிருக்கினம். எத்தனை ஆம்பிளைகள் ஒரு பெண்ணுடன் திருப்தி படுகினம் தங்களுடைய மனைவி கற்புடன் இருக்கவேணும் ஆனால் தாங்கள் அடுத்தவனுடைய மனைவியை மேயவேணும். உங்கை இலண்டனிலை ஒரு ஐயர் பெண்ணை வில்லங்கப்படுத்தி இப்ப உள்ளே இருக்கிறாராம். அவருக்கு மனிசியும் இருக்கு
ஆம்பிளையள் சேறு கண்ட இடத்திலை மிரிச்சு தண்ணி காணுகிற இடத்திலை கழுவுகிறவை பிள்ளை. அவையள் தங்கடை சார்பாகத்தான் கதைப்பினம்
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>
[size=18]<b> !</b>

