02-01-2005, 09:33 AM
இங்கு கரத்தாடுபவர்களிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் திரைப்படத்திற்கு தமிழ் பெயரை வைப்பதை விரம்புகின்றீர்களா? அப்படியாhயிய் விஜயகாந் சொன்னதிற்க்கு ஆதரவு தருகின்றீர்களா? இல்லையேல் நீங்கள் அதை எதிர்க்கின்றீர்கள் ஆனால் ராமதாசும் திருமாவளவனும் அரசியல் ஆதாயத்திற்காக இதை முன்வைக்கின்றார்கள் என்று சொல்கின்றீர்களா? சினிமா ஒரு பொழுது போக்கு ஆனால் நீங்கள் ஒன்றை மறந்த விட்டீர்கள் அந்த சினிமா ரசிகர்களுக்குள் புகுத்தும் நஞ்சை. தமிழ் நாட்டில் ஆங்கிலத்தை விரும்பிப் படிக்கின்றனர் என்றால் அதற்க்கு காரணம் என்ன? தமிழ் நாட்டு அரசின் பாடசாலைகளை விட தனியார் ஆங்கிலப் பாடசாலைகளே இன்று தமிழ் நாட்டில் அதிகம். இதற்க்கு அனுமதியளித்தது வேறு யாருமல்ல முன்னாள் கவாச்சி நடிகையும் இன்னாள் கள்ள முதல்வருமான ஜெயலாலிதா. அவருக்கும் தமிழுணர்விற்க்கும் சம்பந்தமே இல்லை காரணம் அவர் தமிழரல்ல அவரும் ஒரு கன்னடத்தி. இவரது ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் தமிழுணர்வு மழுங்கடிக்கப்பட்டது எனலாம். திருமாவளவனுக்கு இயற்கையாகவே தமிழ் உணர்வு உண்டு என்பது ஈழத்தமிழர்களுக்கு தெரியாது இருப்பின் நான் என்ன செய்ய ராமதாசு அரசியல் பேசுபவாராக இருப்பினும் அவர் ஓர் நல்ல அரசியல் வாதி. தமிழ் உணர்வாளர் விஜயகாந் போல சந்தர்ப்பவாதியல்ல. சினிமா அரசியலை நிஜத்தில் காட்ட முனையும் விஜயகாந் போன்றவர்களுக்கும் அதே பாணியில் ஆட்சி நடத்தும் ஜெயாவிற்க்கும் ராமதாசு திருமாவளவன் போன்றவர்களின் கோரிக்கை விழலுக்கு இறைத்த நீராகத்தான் இருக்கும். இரும்பினும் இவர்களது ஆரம்பம் இளைஞர்களை விழிப்படைய வைக்குமாயின் தமிழ்நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் சினிமா என்ற பிணி தொலையும் என்பதில் ஐயமில்லை
நேசமுடன் நிதர்சன்
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

