08-16-2003, 08:40 AM
kuruvikal Wrote:ஆனால் உங்களை மாதிரி லண்டனுக்கு வந்த உடனே வடலியை மறக்கிற கூட்டமா அந்த ஆள் இல்லை எண்டுதானே சொல்லவாறியள் தாத்தா.....பிறகு சொல்லுவியள் துரத்தினாங்கள் ஓடி வந்தம் எண்டு அங்க இன்னும் 20 லட்சம் வாழுதுகள்...எதுகள் என்ன தமிழர்கள் இல்லையோ...உங்களுக்கு உழைப்புக்கு பிழைப்புக்கு வழியில்லாம லண்டனுக்க ஓடி வந்திட்டு கடைசியில சாட்டுக்கு எல்லாருக்கும் இருக்கு வரிப் பொடியள் இட்ட பெயர்....! நல்லப் பாவியுங்கோ...ஒரு நாளைக்கி கொப்பி றைட்ஸ் எடுக்கச் சொல்லைக்க தெரியும் விளைவு....!ஓமெம்.. எல்லாம்.. மறந்துதான்.. அழிவுகள்பற்றி.. எழுதிறனாக்கும்.. மறந்படியால்தான்.. நாடு:பற்றி.. எழுதிறனாக்கும்.. அதுசரி.. சிங்களப்பகுதியிலை.. வாழுற.. தமிழர்.. எவ்வளவு.. அதுகள்.. ஏன்.. அங்கைவந்து.. இருக்குதுள்..? யாருக்குப்.. பயந்து.. வந்து.. இருக்குதுகள்..?
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

