02-01-2005, 04:01 AM
kuruvikal Wrote:பொட்டும் சேலையும் பாதிப்பில்லாத விடயம்தான் நீர் சந்தண பொட்டுடனும் வேட்டியுடனுமா திரிகிறீர்??shiyam Wrote:Quote:சமத்துவமாம் என்று
நுதல் கொண்ட குங்குமம்
அடையாளம் இழக்குது
இடை கொண்ட சேலை
விடைபெற்றுக் கொள்ளுது
தடையென்று தாலி
தடை தாண்டி ஓடுது
குருவியாரோ நானும் உம்மை ஏதோ புது யுகத்தின் நவீன இறக்கை கட்டி பறக்கும் பதிய குருவி என நினைத்து ஏமாந்து விட்டேன் நீரும் பத்தோடு பதினொன்றாக பழைய குருவியா???hock:
இறக்கை கட்ட வேண்டியது பொட்டுக்கும் பூவுக்கும் அல்ல வேட்டுக்கும் சால்வைக்கும் அல்ல அறிவுக்கு...! பொட்டையும் பூவையும் வேட்டியையும் சால்வையும் கலற்றி எறிந்து விட்டதென்பது நவீனத்துவத்தின் சின்னமாகாது...! நவீனமாய்க் கற்றுத் தேறுவதே சிறந்தது... தேவையான பாதிப்பில்லா தனித்துவ அடையாளங்களை அறிவீனம் என்று தூக்கி வீசவது அறிவல்ல அறிவீனம்...! :wink:
; ;


hock: