01-31-2005, 11:04 AM
Mathuran Wrote:வணக்கம்,
சரி இராமதாசும் திருமாவளவனும் சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது? ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கினால் தானே நாம் கோடு வரைய முடியும்.
Aalavanthan Wrote:வடமொழி பெயரைத் தாங்கிக்கொண்டி ருக்கிற ராமதாஸ் தனது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொள்வாரா? மாட்டார்* ஊருக்குத்தானே உபதேசம்* ஆங்கிலப் பெயர்களை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிற ராமதாஸ், குடும்பத் தொலைக்காட்சிகளின் பெயர் களைத்தமிழில் மாற்றச் சொல்லி போராடுவாரா?
ராமதாஸின் பெயர் தொடங்குவதற்கேற்ற நல்ல புள்ளிதான். இல்லையா மதுரன்?

