01-31-2005, 09:43 AM
நீங்கள் இருவரும்... பெண்கள் என்பதற்காக அவர்களுக்கு இல்லாததுகளையெல்லாம் வரவழைக்க வாதாடுகிறீர்கள்...நடமுறைகளை கவனித்து பேசுவதாகத் தெரியவில்லை...! உங்களைப் போலவே எல்லோரும் இலகு வேலைக்களைத் தேடினால் கடின வேலைகளை யாராம் செய்வது...அதன் தேவைகளைப் பூர்த்தி செய்வது யார்...??!
பெண் என்பதற்காக தொழில்பாகுபாடு வழங்கப்படக் கூடாது...அவர்கள் எல்லா வேலைகளிலும் சமமாக உட்கார வைக்கப்படுவதோடு எதிர்பார்க்கும் இலக்கை பூர்த்தி செய்ய அவர்களை ஊக்கிவிக்க வேண்டுமே தவிர...இல்ல நான் எனக்கு விரும்பினதத்தான் இலகுவானதைத்தான் செய்வன் என்றால் நீங்கள் விரும்பாததுகளை கடினமானதுகளை ஆண்களோ செய்வது...ஏன் ஆண்களுக்கு நீங்கள் விரும்புவதை விரும்பத் தெரியாதோ... ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது வேவை வழங்களை நடமுறைப்படுத்தும் போதுதான் இத்தகைய பிரச்சனைகளின் உண்மை முகம் தெரியும்...சும்மா வீட்டில் இருந்து கட்டுரைகளை பலவாறு தீட்டலாம்...அதில் பயனில்லை...எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான்...இதைத்தான் பெண்களும் சில ஆண்களும் காலம் காலமாகச் செய்து வருகின்றனர்...!
நீங்கள் என்னதான் சொன்னாலும் பலவீனம் என்று வருகின்ற போது பெண்கள் உடல் உளப் பலவீனம் என்று ஆண்களை விட அதிகமே வெளிப்படுத்துகின்றனர்...! இதனால் பெறப்படும் மனித வலு மாறுபடுகின்றது...உதாரணத்துக்கு 10 பெண்களை கொண்டு ஒரு வீட்டைக் கட்டிவிப்பதற்கும் 10 ஆண்களைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டிவிப்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு...குறிப்பாக காலம்... விரயம் என்று பெண்களால் அதிகம் செலவுகள் ஏற்படும்...ஆண்களைக் காட்டிலும்...!
அப்படி இருக்க... தொழில் நிறுவனங்களில் சம்பளம் என்பது பெண்களுக்கு எவ்வாறு சமமாக அளிக்கப்பட முடியும்...???! அப்ப வேலை செய்யாமலே சம்பளமா வேண்டும் எங்கிறீர்கள்..! பெண்களுக்கு லீவுகள் மூலம் சும்மா இருக்கவே நல்ல சம்பளம் கிடைக்கும்...ஆனால் அதனால் இழக்கப்படும் மனித வலுவை பல நிறுவனங்கள் ஆண்களிடம் இருந்தே கறக்கின்றன...இதனால் ஆண்கள் மேலதில வேலைப்பழுவைச் சுமக்க நேரிடுகிறது....! அண்மையில் கூட ஒரு தொழிற்சாலைக்கு சென்று பார்த்த போது ஒரு பெண் மேற்பார்வையாளர் ஒருவர் கனத்த பெட்டிகள் அடுக்கும் பிரிவில் ஆண்களை மட்டும் ஈடுபடுத்திக் கொண்டு இலகு பெட்டிகள் அடுக்கும் பிரிவில் பெண்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்..இதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளரருக்குச் சுட்டிக்காட்டிய பின் அந்தப் பெண் மேற்பார்வையாளர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டு...பெட்டிகள் அடுக்குவதில் சம அளவு பெண்களும் ஆண்களும் ஒரு ஒழுங்கில் ஈடுபடுத்தப்பட்டு வழமை போலவே இலக்குகளும் எட்டப்பட வாய்ப்பும் அளிக்கப்பட்டது...!
இப்படிப் பல விடயங்கள் பல இடங்களிலும் பெண் என்பதற்காக சலுகைகள் என்ற அடிப்படையில் இன்னமும் நடந்து வருகின்றன...! இவையாவும் களையப்பட்டு பெண்கள் ஒரு துறைக்குள் நுழைந்து விட்டால் அங்கு கெட்டித்தனம் பேசாமல்...பெறப்பட வேண்டிய இலக்கு நோக்கி செயற்படக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு...அப்படிச் செய்யாமல் சம சம்பளம் இல்லை...பாகுபாடு என்றெல்லாம் பிதட்டுவதில் அர்த்தமில்லை...!
காப்புறுதி நட்ட ஈடு என்பதற்கெல்லாம் இலாபம் முக்கியம்...இலாபம் பெற பெறப்பட்ட வேண்டிய உற்பத்தி இலக்கு முக்கியம்...உற்பத்தி இலக்கை அடைய வளம் வலு முக்கியம்...இதில் மனித வளம் வலுவில் இழப்புகள் கண்டால்...இலாபம் எப்படியாம் வரும்...ஆக பெண்களுக்கு காப்புறுதி என்பது கூட ஆண்களின் மேலதிக உழைப்புத்தான்....!
பெண்கள் இயற்கைத்தனமாக இருக்க மனிதாபிமானம் தானே பிறக்கும்...பெண்கள் செயற்கைத்தனமா இருந்தால் மனிதாபிமானமும் செயற்கைத்தனமாகத்தான் இருக்கும்.... சமூகத்துக்குச் சமூகம் சில வெற்றுவேட்டுகளத் தவிர பெரும்பாலும் பெண்கள் இயற்கைத் தனமாத்தான் இன்னும் இருக்காங்க....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பெண் என்பதற்காக தொழில்பாகுபாடு வழங்கப்படக் கூடாது...அவர்கள் எல்லா வேலைகளிலும் சமமாக உட்கார வைக்கப்படுவதோடு எதிர்பார்க்கும் இலக்கை பூர்த்தி செய்ய அவர்களை ஊக்கிவிக்க வேண்டுமே தவிர...இல்ல நான் எனக்கு விரும்பினதத்தான் இலகுவானதைத்தான் செய்வன் என்றால் நீங்கள் விரும்பாததுகளை கடினமானதுகளை ஆண்களோ செய்வது...ஏன் ஆண்களுக்கு நீங்கள் விரும்புவதை விரும்பத் தெரியாதோ... ஒரு தொழில் நிறுவனத்தை அல்லது வேவை வழங்களை நடமுறைப்படுத்தும் போதுதான் இத்தகைய பிரச்சனைகளின் உண்மை முகம் தெரியும்...சும்மா வீட்டில் இருந்து கட்டுரைகளை பலவாறு தீட்டலாம்...அதில் பயனில்லை...எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான்...இதைத்தான் பெண்களும் சில ஆண்களும் காலம் காலமாகச் செய்து வருகின்றனர்...!
நீங்கள் என்னதான் சொன்னாலும் பலவீனம் என்று வருகின்ற போது பெண்கள் உடல் உளப் பலவீனம் என்று ஆண்களை விட அதிகமே வெளிப்படுத்துகின்றனர்...! இதனால் பெறப்படும் மனித வலு மாறுபடுகின்றது...உதாரணத்துக்கு 10 பெண்களை கொண்டு ஒரு வீட்டைக் கட்டிவிப்பதற்கும் 10 ஆண்களைக் கொண்டு ஒரு வீட்டைக் கட்டிவிப்பதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உண்டு...குறிப்பாக காலம்... விரயம் என்று பெண்களால் அதிகம் செலவுகள் ஏற்படும்...ஆண்களைக் காட்டிலும்...!
அப்படி இருக்க... தொழில் நிறுவனங்களில் சம்பளம் என்பது பெண்களுக்கு எவ்வாறு சமமாக அளிக்கப்பட முடியும்...???! அப்ப வேலை செய்யாமலே சம்பளமா வேண்டும் எங்கிறீர்கள்..! பெண்களுக்கு லீவுகள் மூலம் சும்மா இருக்கவே நல்ல சம்பளம் கிடைக்கும்...ஆனால் அதனால் இழக்கப்படும் மனித வலுவை பல நிறுவனங்கள் ஆண்களிடம் இருந்தே கறக்கின்றன...இதனால் ஆண்கள் மேலதில வேலைப்பழுவைச் சுமக்க நேரிடுகிறது....! அண்மையில் கூட ஒரு தொழிற்சாலைக்கு சென்று பார்த்த போது ஒரு பெண் மேற்பார்வையாளர் ஒருவர் கனத்த பெட்டிகள் அடுக்கும் பிரிவில் ஆண்களை மட்டும் ஈடுபடுத்திக் கொண்டு இலகு பெட்டிகள் அடுக்கும் பிரிவில் பெண்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்..இதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் முகாமையாளரருக்குச் சுட்டிக்காட்டிய பின் அந்தப் பெண் மேற்பார்வையாளர் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டு...பெட்டிகள் அடுக்குவதில் சம அளவு பெண்களும் ஆண்களும் ஒரு ஒழுங்கில் ஈடுபடுத்தப்பட்டு வழமை போலவே இலக்குகளும் எட்டப்பட வாய்ப்பும் அளிக்கப்பட்டது...!
இப்படிப் பல விடயங்கள் பல இடங்களிலும் பெண் என்பதற்காக சலுகைகள் என்ற அடிப்படையில் இன்னமும் நடந்து வருகின்றன...! இவையாவும் களையப்பட்டு பெண்கள் ஒரு துறைக்குள் நுழைந்து விட்டால் அங்கு கெட்டித்தனம் பேசாமல்...பெறப்பட வேண்டிய இலக்கு நோக்கி செயற்படக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பு...அப்படிச் செய்யாமல் சம சம்பளம் இல்லை...பாகுபாடு என்றெல்லாம் பிதட்டுவதில் அர்த்தமில்லை...!
காப்புறுதி நட்ட ஈடு என்பதற்கெல்லாம் இலாபம் முக்கியம்...இலாபம் பெற பெறப்பட்ட வேண்டிய உற்பத்தி இலக்கு முக்கியம்...உற்பத்தி இலக்கை அடைய வளம் வலு முக்கியம்...இதில் மனித வளம் வலுவில் இழப்புகள் கண்டால்...இலாபம் எப்படியாம் வரும்...ஆக பெண்களுக்கு காப்புறுதி என்பது கூட ஆண்களின் மேலதிக உழைப்புத்தான்....!
பெண்கள் இயற்கைத்தனமாக இருக்க மனிதாபிமானம் தானே பிறக்கும்...பெண்கள் செயற்கைத்தனமா இருந்தால் மனிதாபிமானமும் செயற்கைத்தனமாகத்தான் இருக்கும்.... சமூகத்துக்குச் சமூகம் சில வெற்றுவேட்டுகளத் தவிர பெரும்பாலும் பெண்கள் இயற்கைத் தனமாத்தான் இன்னும் இருக்காங்க....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

