01-31-2005, 07:16 AM
வணக்கம்,
தாயா ஜிப்றான் அண்ணா அவர்களே, உங்கள் பார்வை சரியானதுவே, எனினும் குரிவிகளும் தனது அனுபவங்களின் ஊடாக கருத்துக்களை பகிறுகின்றார். எனவே அவர் சில வேளைகளில் பெண்களால் பாதிக்கபட்டும் இருக்கலாம். ஆகயால் அவரின் தளத்தில் நின்று பார்கின்ற பொழுது, அவருக்கு தப்பாக படுகின்றதோ என்னமோ. நான் சொல்ல கூடியது இதுதான், பலம் பலவீனம் என்பது இரு பாலரிடத்திலும் உண்டு. பெண்கள் விடயத்தில் முதலாளிகள் நடந்து கொள்வது வேடிக்கையானதும் வினோதமானதுமானது. அப்படியாயின் இனிவரும் காலங்களில் பெண்களே முதலாளிகளாக மாறவேண்டிய நிலை உருவாக வேண்டும். அப்போதுதான் சமத்துவமான ஒரு சமூகம் உருவாகலாம். மனிதாபிமானத்தில் என்ன இயற்கை செயற்கை வேண்டியுள்ளது. பல்வேறு நாட்டினரை ஒரு சமூகம் உள்வாங்குவது இயற்கை மனிதாபிமானம் என்றால், எவ்வாறு பெண்கள் விடயத்தில் அது செயற்கையான மனிதாபிமானமாக மாறியது.
அன்புடன்
மதுரன்
தாயா ஜிப்றான் அண்ணா அவர்களே, உங்கள் பார்வை சரியானதுவே, எனினும் குரிவிகளும் தனது அனுபவங்களின் ஊடாக கருத்துக்களை பகிறுகின்றார். எனவே அவர் சில வேளைகளில் பெண்களால் பாதிக்கபட்டும் இருக்கலாம். ஆகயால் அவரின் தளத்தில் நின்று பார்கின்ற பொழுது, அவருக்கு தப்பாக படுகின்றதோ என்னமோ. நான் சொல்ல கூடியது இதுதான், பலம் பலவீனம் என்பது இரு பாலரிடத்திலும் உண்டு. பெண்கள் விடயத்தில் முதலாளிகள் நடந்து கொள்வது வேடிக்கையானதும் வினோதமானதுமானது. அப்படியாயின் இனிவரும் காலங்களில் பெண்களே முதலாளிகளாக மாறவேண்டிய நிலை உருவாக வேண்டும். அப்போதுதான் சமத்துவமான ஒரு சமூகம் உருவாகலாம். மனிதாபிமானத்தில் என்ன இயற்கை செயற்கை வேண்டியுள்ளது. பல்வேறு நாட்டினரை ஒரு சமூகம் உள்வாங்குவது இயற்கை மனிதாபிமானம் என்றால், எவ்வாறு பெண்கள் விடயத்தில் அது செயற்கையான மனிதாபிமானமாக மாறியது.
அன்புடன்
மதுரன்

