01-31-2005, 06:27 AM
வணக்கம்,
நல்ல ஒரு விடயத்த கண்டு பிடிச்சிருக்கினம். அதென்னவென்றால் திரைபடத்தின் பெயரை மாற்ற சொன்னால், பற்பசயின் பெயரை மாற்றுங்கள் நாங்கள், திரை படத்தின் பெயரை மாற்றுகின்றோம் என்கிறார்கள். இவர்களை என்னவென்று சொல்வது. அடுத்தவன் ஊரில் உள்ளவர்களை கொல்கின்றான் என்பதற்காக, நீயும் கொலை செய்வதுதான் ஞாயமா? சரி இராமதாசும் திருமாவளவனும் சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது? ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கினால் தானே நாம் கோடு வரைய முடியும். இராமதாசும் திருமாவளவனும் திரைபடபெயரை மட்டும் மாற்ற சொல்லவில்லையே, தமிழ்கத்தில் இருக்கின்ற அறிவிப்பு விளம்பரங்களில் மூன்றில் இரண்டு பங்கு தமிழில் இருகவேண்டும் என்றும்தானே அறிவித்து இருக்கின்றார்கள். அவர்கள் தமிழ் எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும் என்றும்தானே சொன்னார்கள். அது என்ன கமலகாசன் மட்டும் முதலில் ஒரு மேடை பேச்சில், எனது அடுத்த படத்துக்கு நான் பாதி தமிழிலும் பாதி ஆங்கிலதிலும்தான் பெயர் வைதுகொள்வேன் என அறிவித்தமையின் பின்னணி என்ன? ஏன் மற்றவர்கள் இருக்க கமல் மட்டும் முந்திக்கொண்டு இப்படி அறிவித்தார்? பின்னாளில் தனது படத்திற்கு ஆங்கிலத்தில் மட்டும் பெயர் வைத்தமைக்கான காரணம் என்ன? நீங்கள் தமிழில் பேசுகின்றீர்கள் என்பதற்காய் தமிழ்னாகி விட முடியுமா? உங்களுக்குள் தமிழ் உண்ர்வு இருக்க வேண்டாமா? உங்கள் அரசியலுக்கும் வர்தகத்துக்கும் மட்டும் தான் தமிழ் பயன் படுமா? தமிழுக்காய் நீங்கள் பயன் பட மாடிர்களா? தமிழ் மொழி ஆரம்ப கட்டாய பயிற்று மொழியாக்க படவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கேட்டுகொன்ட போது, அதனை எதிர்தவர்கள், ஆங்கிலத்தின்பால் மோகம் கொண்டவர்கள், அரசியலுக்காய் தமிழை விற்று பிழைப்பவர்கள், திருமாவளவனையும் இராமதாசுவயும் கேள்வி கேட்பது வெட்கக் கேடானதுவே.
திருமா வளவன் இராமதாசின் கோரிக்கைகளை ஏற்று, உலகத்தமிழ் இளஞ்ஞர்கள் அணி திறள வேண்டும்.
அன்புடன்
மதுரன்
நல்ல ஒரு விடயத்த கண்டு பிடிச்சிருக்கினம். அதென்னவென்றால் திரைபடத்தின் பெயரை மாற்ற சொன்னால், பற்பசயின் பெயரை மாற்றுங்கள் நாங்கள், திரை படத்தின் பெயரை மாற்றுகின்றோம் என்கிறார்கள். இவர்களை என்னவென்று சொல்வது. அடுத்தவன் ஊரில் உள்ளவர்களை கொல்கின்றான் என்பதற்காக, நீயும் கொலை செய்வதுதான் ஞாயமா? சரி இராமதாசும் திருமாவளவனும் சொல்வதில் என்ன தப்பு இருக்கின்றது? ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கினால் தானே நாம் கோடு வரைய முடியும். இராமதாசும் திருமாவளவனும் திரைபடபெயரை மட்டும் மாற்ற சொல்லவில்லையே, தமிழ்கத்தில் இருக்கின்ற அறிவிப்பு விளம்பரங்களில் மூன்றில் இரண்டு பங்கு தமிழில் இருகவேண்டும் என்றும்தானே அறிவித்து இருக்கின்றார்கள். அவர்கள் தமிழ் எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும் என்றும்தானே சொன்னார்கள். அது என்ன கமலகாசன் மட்டும் முதலில் ஒரு மேடை பேச்சில், எனது அடுத்த படத்துக்கு நான் பாதி தமிழிலும் பாதி ஆங்கிலதிலும்தான் பெயர் வைதுகொள்வேன் என அறிவித்தமையின் பின்னணி என்ன? ஏன் மற்றவர்கள் இருக்க கமல் மட்டும் முந்திக்கொண்டு இப்படி அறிவித்தார்? பின்னாளில் தனது படத்திற்கு ஆங்கிலத்தில் மட்டும் பெயர் வைத்தமைக்கான காரணம் என்ன? நீங்கள் தமிழில் பேசுகின்றீர்கள் என்பதற்காய் தமிழ்னாகி விட முடியுமா? உங்களுக்குள் தமிழ் உண்ர்வு இருக்க வேண்டாமா? உங்கள் அரசியலுக்கும் வர்தகத்துக்கும் மட்டும் தான் தமிழ் பயன் படுமா? தமிழுக்காய் நீங்கள் பயன் பட மாடிர்களா? தமிழ் மொழி ஆரம்ப கட்டாய பயிற்று மொழியாக்க படவேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கேட்டுகொன்ட போது, அதனை எதிர்தவர்கள், ஆங்கிலத்தின்பால் மோகம் கொண்டவர்கள், அரசியலுக்காய் தமிழை விற்று பிழைப்பவர்கள், திருமாவளவனையும் இராமதாசுவயும் கேள்வி கேட்பது வெட்கக் கேடானதுவே.
திருமா வளவன் இராமதாசின் கோரிக்கைகளை ஏற்று, உலகத்தமிழ் இளஞ்ஞர்கள் அணி திறள வேண்டும்.
அன்புடன்
மதுரன்

