01-31-2005, 12:04 AM
<b>படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாதுநடிகர் விஜயகாந்த் பேட்டி</b>
படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது„-
தமிழ் படங்களுக்கு ஆங்கில பெயர் வைக்கக்கூடாது என்று கூறி வந்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை நடிகர் சங்கம் சார்பிலும், எனது சார்பிலும் வரவேற்கிறேன். ஆங்கிலத்தில் வைக்கப்படும் தமிழ் படங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் டி.வியில் வரும் ஆங்கில விளம்பரங்களை மாற்றச் சொல்வார்களா? குளியல் சோப், பற்பசை போன்றவற்றுக்கு ஆண்டு கணக்கில் ஆங்கிலத்தில்தான் பெயர்கள் உள்ளன அதை மாற்ற போராடுவார்களா? கார், பஸ், சைக்கிள், செயின், டிக்கெட், பாஸ், நோட்டீஸ், பிரியாணி, பாயா இதெல்லாம் என்ன பெயர்? அதற்கு தமிழில் பெயர்களை சொல்லி அப்படி அவர்கள் சொல்லத் தயாரா?
டாக்டர்கள் நோயாளிகளுக்கு எழுதி கொடுக்கும் மருந்து சீட்டில் ஆங்கிலத்தில்தானே மருந்து பெயர்களை எழுதுகிறhர்கள். அப்படி எழுதப்படும் ஒவ்வொரு மாத்திரைக்கும் தமிழில் நேரடியாக மொழி பெயர்த்து எழுதுவார்களா? அப்படி எழுதினால் மருந்து கொடுப்பவரால் படிக்க முடியுமா? டி.வியில் எப் சானல் என்ற ஒரு சானல் வருகிறது. அதில் வருபவர்கள் அரைகுறை ஆடையுடன் வருகிறhர்கள். குடம்பத்தோடு அதை பார்க்க முடிகிறதா? அதை பார்க்கும் இளைஞர்கள் கெட்டுவிடமாட்டார்களா? அதையெல்லாம் மாற்றுவதற்கு போராடி மாற்றிக்காட்டுங்கள்.
என்னைப்பொருத்தவரை நான் என்றைக்கும் எனது மன்றத்தின் மூலம் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, வீழ்வது நாமாக இருந்தாலும வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றுதான் சொல்லி வருகிறேன். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற வார்த்தையை நான் எல்லா மேடைகளிலும் சொல்வேன். அதை கலைஞர் பாராட்டி இருக்கிறhர். கமல்ஹாசன் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறகிறhர்கள். கமல்ஹாசன் தமிழ் தெரியாதவரா? அவர் சுத்த தமிழில் பேசக்கூடியவர். அதை ஏன் தடுக்கிறீர்கள்.
இன்னும் எவ்வளவோ கேட்கலாம். நாங்கள் எங்களது தொழிலைதான் செய்கிறோம். அந்த படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதன் மூலம் தமிழ் அழிந்துவிடாது.
இவ்வாறு கூறினார்.
<b>சினிமாவுக்கு தமிழில் பெயர்„ ராமதாஸ்-திருமாவளவன் மீது ஜெயலலிதா கடும் பாய்ச்சல் ……போராட்டம் நடத்தினால் வேடிக்கை பார்க்கமாட்டோம்.</b>
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கும்படி போராடி வரும் ராமதாஸ்-திருமாவளவன் ஆகியோர் மீது ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது„-
தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக்கூடாது, அப்படி ஆங்கிலப் பெயர் வைத்தால் போராட்டம் நடத்துவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் …தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இரண்டு திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்தப்படங்களை தமிழகத்தில் எங்குமே திரையிட முடியாது, திரையிட விடமாட்டோம் என்று அச்சுறுத்தி இருக்கிறார்கள்.
திரைப்படத் தயாhpப்பாளர்கள் தாங்கள் விரும்பிய பெயர்களை தங்கள் படத்துக்கு வைத்துக்கொள்ளலாம். இந்த பெயரைத்தான் வைக்க வேண்டும் என்பதற்கோ, இந்தப் பெயரை வைக்கக்கூடாது என் பதற்கோ யாருக்கும் உhpமை இல்லை. மேலும், ஆங்கிலத்தில் பெயர் வைக்கக்கூடாது என்பதற்கு எந்த விதமான சட்டமும் கிடையாது. இவை எல்லாம் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகிய இருவருக்கும் தெரியாதா? தெரியும் ஆனால் தங்களுக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது என்பதை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக இவர்கள் திடீர் தமிழ் அபிமானிகளாக ஆகியிருக்கிறhர்கள்* இவர்களுடைய போராட்டம் வேடிக்கையானது.
இத்தனை காலம் இல்லாத தமிழுணர்வு இவர்களுக்கு திடீ ரென்று பொங்கிப் புறப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம்? அப்பட்டமான சுயநலம் தானே காரணம்? இந்த திடீர்த்தமிழ் அபிமானிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? வடமொழி பெயரைத் தாங்கிக்கொண்டி ருக்கிற ராமதாஸ் தனது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொள்வாரா? மாட்டார்* ஊருக்குத்தானே உபதேசம்* ஆங்கிலப் பெயர்களை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிற ராமதாஸ், குடும்பத் தொலைக்காட்சிகளின் பெயர் களைத்தமிழில் மாற்றச் சொல்லி போராடுவாரா?
திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என்று திருமாவளவன் முழங்கி இருக்கிறhர். எங்கே? ஒரு நு}ல் வெளியீட்டு விழாவில்* நு}லின் பெயர் என்ன? …பேனா என் ஆயுதம்†* இதில் …பேனா† தமிழா? …ஆயுதம்† தமிழா? இல்லை. பேனா - ஆங்கிலம், ஆயுதம்- சமஸ்கிருதம்* …என்† என்பது மட்டும் தமிழ்* ஒரு பெயாpன் மூன்று சொற்களில் 2 சொற்கள் பிறமொழி சொற்கள். அடடே* என்னே இவர்களது தமிழ் உணர்வு.
தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் திரைப்படத்துறைக்கு எதிராக வன் முறையை தூண்ட நினைத்தால் அதை அனுமதிக்க முடியாது. தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவதை தடுப்பது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டால், அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல் துறை தனது கடமையைச் செய்யும். போலிப் போராட்டவாதிகள் இதைப் புhpந்துக்கொள்ளட்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
தினகரன்
படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதால் தமிழ் அழிந்துவிடாது என்று நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது„-
தமிழ் படங்களுக்கு ஆங்கில பெயர் வைக்கக்கூடாது என்று கூறி வந்தவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கையை நடிகர் சங்கம் சார்பிலும், எனது சார்பிலும் வரவேற்கிறேன். ஆங்கிலத்தில் வைக்கப்படும் தமிழ் படங்களின் பெயர்களை மாற்ற வேண்டும் என்று கூறுபவர்கள் டி.வியில் வரும் ஆங்கில விளம்பரங்களை மாற்றச் சொல்வார்களா? குளியல் சோப், பற்பசை போன்றவற்றுக்கு ஆண்டு கணக்கில் ஆங்கிலத்தில்தான் பெயர்கள் உள்ளன அதை மாற்ற போராடுவார்களா? கார், பஸ், சைக்கிள், செயின், டிக்கெட், பாஸ், நோட்டீஸ், பிரியாணி, பாயா இதெல்லாம் என்ன பெயர்? அதற்கு தமிழில் பெயர்களை சொல்லி அப்படி அவர்கள் சொல்லத் தயாரா?
டாக்டர்கள் நோயாளிகளுக்கு எழுதி கொடுக்கும் மருந்து சீட்டில் ஆங்கிலத்தில்தானே மருந்து பெயர்களை எழுதுகிறhர்கள். அப்படி எழுதப்படும் ஒவ்வொரு மாத்திரைக்கும் தமிழில் நேரடியாக மொழி பெயர்த்து எழுதுவார்களா? அப்படி எழுதினால் மருந்து கொடுப்பவரால் படிக்க முடியுமா? டி.வியில் எப் சானல் என்ற ஒரு சானல் வருகிறது. அதில் வருபவர்கள் அரைகுறை ஆடையுடன் வருகிறhர்கள். குடம்பத்தோடு அதை பார்க்க முடிகிறதா? அதை பார்க்கும் இளைஞர்கள் கெட்டுவிடமாட்டார்களா? அதையெல்லாம் மாற்றுவதற்கு போராடி மாற்றிக்காட்டுங்கள்.
என்னைப்பொருத்தவரை நான் என்றைக்கும் எனது மன்றத்தின் மூலம் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, வீழ்வது நாமாக இருந்தாலும வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்றுதான் சொல்லி வருகிறேன். வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற வார்த்தையை நான் எல்லா மேடைகளிலும் சொல்வேன். அதை கலைஞர் பாராட்டி இருக்கிறhர். கமல்ஹாசன் படத்தை வெளியிட விடமாட்டோம் என்று கூறகிறhர்கள். கமல்ஹாசன் தமிழ் தெரியாதவரா? அவர் சுத்த தமிழில் பேசக்கூடியவர். அதை ஏன் தடுக்கிறீர்கள்.
இன்னும் எவ்வளவோ கேட்கலாம். நாங்கள் எங்களது தொழிலைதான் செய்கிறோம். அந்த படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதன் மூலம் தமிழ் அழிந்துவிடாது.
இவ்வாறு கூறினார்.
<b>சினிமாவுக்கு தமிழில் பெயர்„ ராமதாஸ்-திருமாவளவன் மீது ஜெயலலிதா கடும் பாய்ச்சல் ……போராட்டம் நடத்தினால் வேடிக்கை பார்க்கமாட்டோம்.</b>
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கும்படி போராடி வரும் ராமதாஸ்-திருமாவளவன் ஆகியோர் மீது ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது„-
தமிழ் திரைப்படங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருக்கக்கூடாது, அப்படி ஆங்கிலப் பெயர் வைத்தால் போராட்டம் நடத்துவோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் …தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள். இரண்டு திரைப்படங்களின் பெயர்களை குறிப்பிட்டு அந்தப்படங்களை தமிழகத்தில் எங்குமே திரையிட முடியாது, திரையிட விடமாட்டோம் என்று அச்சுறுத்தி இருக்கிறார்கள்.
திரைப்படத் தயாhpப்பாளர்கள் தாங்கள் விரும்பிய பெயர்களை தங்கள் படத்துக்கு வைத்துக்கொள்ளலாம். இந்த பெயரைத்தான் வைக்க வேண்டும் என்பதற்கோ, இந்தப் பெயரை வைக்கக்கூடாது என் பதற்கோ யாருக்கும் உhpமை இல்லை. மேலும், ஆங்கிலத்தில் பெயர் வைக்கக்கூடாது என்பதற்கு எந்த விதமான சட்டமும் கிடையாது. இவை எல்லாம் ராமதாஸ் மற்றும் திருமாவளவன் ஆகிய இருவருக்கும் தெரியாதா? தெரியும் ஆனால் தங்களுக்கும் தமிழ்ப்பற்று இருக்கிறது என்பதை மக்கள் நம்பவேண்டும் என்பதற்காக இவர்கள் திடீர் தமிழ் அபிமானிகளாக ஆகியிருக்கிறhர்கள்* இவர்களுடைய போராட்டம் வேடிக்கையானது.
இத்தனை காலம் இல்லாத தமிழுணர்வு இவர்களுக்கு திடீ ரென்று பொங்கிப் புறப்பட்டு இருப்பதற்கு என்ன காரணம்? அப்பட்டமான சுயநலம் தானே காரணம்? இந்த திடீர்த்தமிழ் அபிமானிகளின் சொல்லுக்கும் செயலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? வடமொழி பெயரைத் தாங்கிக்கொண்டி ருக்கிற ராமதாஸ் தனது பெயரைத் தூய தமிழில் மாற்றிக்கொள்வாரா? மாட்டார்* ஊருக்குத்தானே உபதேசம்* ஆங்கிலப் பெயர்களை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கிற ராமதாஸ், குடும்பத் தொலைக்காட்சிகளின் பெயர் களைத்தமிழில் மாற்றச் சொல்லி போராடுவாரா?
திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைக்காவிட்டால், போராட்டம் நடத்துவோம் என்று திருமாவளவன் முழங்கி இருக்கிறhர். எங்கே? ஒரு நு}ல் வெளியீட்டு விழாவில்* நு}லின் பெயர் என்ன? …பேனா என் ஆயுதம்†* இதில் …பேனா† தமிழா? …ஆயுதம்† தமிழா? இல்லை. பேனா - ஆங்கிலம், ஆயுதம்- சமஸ்கிருதம்* …என்† என்பது மட்டும் தமிழ்* ஒரு பெயாpன் மூன்று சொற்களில் 2 சொற்கள் பிறமொழி சொற்கள். அடடே* என்னே இவர்களது தமிழ் உணர்வு.
தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் திரைப்படத்துறைக்கு எதிராக வன் முறையை தூண்ட நினைத்தால் அதை அனுமதிக்க முடியாது. தமிழ்ப் பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடுவதை தடுப்பது போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டால், அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் உள்ள காவல் துறை தனது கடமையைச் செய்யும். போலிப் போராட்டவாதிகள் இதைப் புhpந்துக்கொள்ளட்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
தினகரன்
<b>
?
?</b>-
?
?</b>-

