08-15-2003, 07:57 PM
தாத்தா...யார் புலம்பியது என்பதை தாங்கள் தந்த இணைப்பில் போய் ஆங்கிலத்தை வரிக்குவரி உச்சரித்து வாசித்துப்பாருங்கள்....பழைய கதை வேண்டாம்....தற்போது போடப்பட்டதற்குத்தான் கதை இப்பொழுது நடக்கிறது....பழையதை இன்று பேசுவதென்றால்.... என்ன உங்கள் தந்தை காலத்தைப்பற்றி உங்கள் தந்தையிடமா பேசுவது..... உங்களிடம் தானே...அதே போல் இன்று போடப்பட்டதற்கு இங்கு இன்று தான் பேசவேண்டும்...அதுவும்...புதிய களத்தில்....!
என்றாலும் இணைப்புக்கள் தந்ததற்கு நன்றிகள்...!
The art form has definitely gone through lot of changes over the years.
எங்களுக்கும் கற்றுத்தந்தவர்கள் சரியாகத்தான் கற்றுத்தந்துள்ளனர்.....! வாழ்க குருவே....!
என்றாலும் இணைப்புக்கள் தந்ததற்கு நன்றிகள்...!
The art form has definitely gone through lot of changes over the years.
எங்களுக்கும் கற்றுத்தந்தவர்கள் சரியாகத்தான் கற்றுத்தந்துள்ளனர்.....! வாழ்க குருவே....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

