01-30-2005, 02:48 PM
குருவிகள் இந்த நூற்றாண்டில் தான் இருக்கின்றன... பெண்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைத்தளம் வரை சொகுசானது எதுவோ அதைத்தான் நாடுகின்றனர்...! பொறியியல் படிக்கும் பெண்களின் தொகை உளவியல் படிக்கும் பெண்களின் தொகையவிட மிகமிகக் குறைவு...காரணம் கேட்டா அது கஸ்டமாம்...!
எங்கள் கருத்தை அவதானமாகக் கவனியுங்கள்..வீதிபரிகரிப்பு...சுரங்கத் தொழில்...மோட்டார் பொறியியல்...கட்டடப் பொறியியல் என்று ஆண்கள் தான் அதிகம் வேலைப்பழுக்களைச் சுமக்கின்றனர்....! பெண்கள் அனைத்துத் துறையிலும் சம பங்களிப்புக் கோரும் போது வேலைகளும் பழுக்களும் சமமாகப் பங்கிடப்பட வேண்டும்...! அந்த வகையில் 50 % அந்தரங்கச் செயலாளர் பதவிகள் ஆண்களுக்கும்....50% சுரங்கத் தொழிலாளர்களாக பெண்களும் அமர்த்தப்பட வேண்டும்...ஆனால் அது நடப்பதில்லை...காரணம் கேட்டால் பெண்களால் ஆண்களைப் போல கடினமாகத் தொடர்ந்து வேலை செய்ய முடியாதாம்...பிறகெதற்கு 50% கேட்கிறீர்கள்...வாயால் வங்காளம் போறீர்கள் என்பதே எமது கேள்வி...!
ஒரு பெண்ணுக்கு ஆண் உதவுவதும் இரங்குவதும் அவள் சம உரிமையோடு இருக்கிறாள் என்ற காரணத்தால் அல்ல..அது சாதாரண உயிரனப் பண்பால் எழுவது இயற்கையானது...! ஒரு பெண்ணுக்கு கணவனாக...மகனாக...தந்தையாக இருக்க சாதாரண மனிதனாக இருந்தால் போதும் சட்டங்கள் கொண்டு வரும் செயற்கைத்தனமான மனிதாபிமானம் தேவையில்லை...அதற்கு....! அதனால் எந்தப் பலனும் உண்மையாக மனதளவில் கிடைக்கப் போவதில்லை...!
பெண்கள் லீவு என்பது சாதாரண விடயம் அல்ல...அண்மையில் கூட பிரித்தானிய வர்த்தக மற்றும் தொழிலாளர் ஒன்றியம் இதற்கு முக்கியம் கொடுத்து ஒரு அறிக்கை விட்டது...! சம்பளம் எனப்து பால் வேறுபாட்டுக்கு இணங்க வேறுபட இதைத்தான் (லீவு) முக்கியமாகக் காட்டி இருந்தது...! முக்கிய பொறுப்புக்களில் உள்ள பெண்கள் இப்படி நீண்ட லீவுகளில் செல்லும் போது அவர்களால் ஏற்படும் மனிதவலு இழப்பை யார் ஈடுசெய்வது... கடவுளா...அதனால்தான் பெண்களுக்கு முக்கிய பொறுப்புக்களை அளிக்க முடியாமல் இருக்க வேண்டி உள்ளது...! அதேபோல் பெண்கள் தலையிடி காய்ச்சல் என்று அடிக்கடி சிறிய லீவுகள் எடுப்பதாலும் வேலைக் குழப்பங்கள் ஏற்படுவதால் பெறப்படும் இலக்குப் பாதிக்கப்படுகிறது...இதற்கான நட்டத்தை யார் பொறுப்பேற்பது...??!
இப்படிப் பல நடைமுறைப் பிரச்சனைகள் பெண்களை வேலைக்கு அமர்ந்தும் இடங்கள் சந்திக்கின்றன...! இதை நாமும் தான் தினமும் காண்கிறோம்..எங்களுக்கே கதையளக்கிறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எங்கள் கருத்தை அவதானமாகக் கவனியுங்கள்..வீதிபரிகரிப்பு...சுரங்கத் தொழில்...மோட்டார் பொறியியல்...கட்டடப் பொறியியல் என்று ஆண்கள் தான் அதிகம் வேலைப்பழுக்களைச் சுமக்கின்றனர்....! பெண்கள் அனைத்துத் துறையிலும் சம பங்களிப்புக் கோரும் போது வேலைகளும் பழுக்களும் சமமாகப் பங்கிடப்பட வேண்டும்...! அந்த வகையில் 50 % அந்தரங்கச் செயலாளர் பதவிகள் ஆண்களுக்கும்....50% சுரங்கத் தொழிலாளர்களாக பெண்களும் அமர்த்தப்பட வேண்டும்...ஆனால் அது நடப்பதில்லை...காரணம் கேட்டால் பெண்களால் ஆண்களைப் போல கடினமாகத் தொடர்ந்து வேலை செய்ய முடியாதாம்...பிறகெதற்கு 50% கேட்கிறீர்கள்...வாயால் வங்காளம் போறீர்கள் என்பதே எமது கேள்வி...!
ஒரு பெண்ணுக்கு ஆண் உதவுவதும் இரங்குவதும் அவள் சம உரிமையோடு இருக்கிறாள் என்ற காரணத்தால் அல்ல..அது சாதாரண உயிரனப் பண்பால் எழுவது இயற்கையானது...! ஒரு பெண்ணுக்கு கணவனாக...மகனாக...தந்தையாக இருக்க சாதாரண மனிதனாக இருந்தால் போதும் சட்டங்கள் கொண்டு வரும் செயற்கைத்தனமான மனிதாபிமானம் தேவையில்லை...அதற்கு....! அதனால் எந்தப் பலனும் உண்மையாக மனதளவில் கிடைக்கப் போவதில்லை...!
பெண்கள் லீவு என்பது சாதாரண விடயம் அல்ல...அண்மையில் கூட பிரித்தானிய வர்த்தக மற்றும் தொழிலாளர் ஒன்றியம் இதற்கு முக்கியம் கொடுத்து ஒரு அறிக்கை விட்டது...! சம்பளம் எனப்து பால் வேறுபாட்டுக்கு இணங்க வேறுபட இதைத்தான் (லீவு) முக்கியமாகக் காட்டி இருந்தது...! முக்கிய பொறுப்புக்களில் உள்ள பெண்கள் இப்படி நீண்ட லீவுகளில் செல்லும் போது அவர்களால் ஏற்படும் மனிதவலு இழப்பை யார் ஈடுசெய்வது... கடவுளா...அதனால்தான் பெண்களுக்கு முக்கிய பொறுப்புக்களை அளிக்க முடியாமல் இருக்க வேண்டி உள்ளது...! அதேபோல் பெண்கள் தலையிடி காய்ச்சல் என்று அடிக்கடி சிறிய லீவுகள் எடுப்பதாலும் வேலைக் குழப்பங்கள் ஏற்படுவதால் பெறப்படும் இலக்குப் பாதிக்கப்படுகிறது...இதற்கான நட்டத்தை யார் பொறுப்பேற்பது...??!
இப்படிப் பல நடைமுறைப் பிரச்சனைகள் பெண்களை வேலைக்கு அமர்ந்தும் இடங்கள் சந்திக்கின்றன...! இதை நாமும் தான் தினமும் காண்கிறோம்..எங்களுக்கே கதையளக்கிறீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

