Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயுன்னால் சேய்கள் நாம் அழிவதுவோ?
#6
வணக்கம்,

தயா ஜிப்றான் அண்ணன் அவர்களே! உங்கள் கவிதை சிறப்போ சிறப்பு. சுனாமியை பற்றி பல கவிதைகள் இந்த யாழ் களத்தில் உலாவுகின்றன. அவற்றில் தங்கள் கவியும் ஒரு தாரகை ஒளியாய் ஒளிர்கின்றது. யாழில் பல நல்ல தேர்ந்த பறப்பு கொண்ட கவிக்குருவிகளும், இப்போதுதான் மெல்ல சிறகை அடிக்கும் குருவிகளும் யாழ் என்னும் பூங்காவில் உலவி மகிழ்கின்றன. நீங்களும் சுதந்திராமாய் பறவுங்கள், இனிய பல சேதிகளை கொண்டு வாருங்கள். உங்களை என்றும் வாழ்த்துகின்றோம்.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Messages In This Thread
[No subject] - by shiyam - 01-29-2005, 01:58 PM
[No subject] - by aswini2005 - 01-29-2005, 04:50 PM
[No subject] - by KULAKADDAN - 01-29-2005, 05:48 PM
[No subject] - by shanmuhi - 01-29-2005, 11:18 PM
[No subject] - by Mathuran - 01-30-2005, 08:14 AM
[No subject] - by Thaya Jibbrahn - 02-05-2005, 03:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)