01-29-2005, 04:23 PM
வணக்கம் தயா ஜிப்ரான் அண்ணா
உங்களை மாதிரி கவிதையாக பதில் சொல்லத்தெரியாட்டிலும் என்ர கருத்து பெண்களை காலம் காலமாக நீங்கள் அடக்கித்தான் வைத்திருக்கிறீங்க என்பதை நீங்கள்தான் அவைக்கு சம உரிமை கொடுக்கிறதா வேண்டாமா என்று கருத்து சொல்லும் போது வெளிக்காடுகிறீர்கள்.
என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
இதுதான் எளியோரை வலியோர் அடக்கலாம் என்ற மமதையின் வெளிப்பாடா?
உங்களை மாதிரி கவிதையாக பதில் சொல்லத்தெரியாட்டிலும் என்ர கருத்து பெண்களை காலம் காலமாக நீங்கள் அடக்கித்தான் வைத்திருக்கிறீங்க என்பதை நீங்கள்தான் அவைக்கு சம உரிமை கொடுக்கிறதா வேண்டாமா என்று கருத்து சொல்லும் போது வெளிக்காடுகிறீர்கள்.
என்ர கேள்வி என்னெண்டா நீங்கள்(ஆண்கள்) யார் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க. ஆண்டவன் படைப்பில நான் பெரிசு நீ சின்னன் எண்டு சொல்லுற உரிமையை யார் உங்களுக்கு தந்தது?
இதுதான் எளியோரை வலியோர் அடக்கலாம் என்ற மமதையின் வெளிப்பாடா?
. .
.
.

