01-29-2005, 04:12 PM
பெண்ணியம் பேசுதற்கு
பெற்றோல் செலவு கேட்கிறார்கள்.
பார்த்தாயா பாரதி!
உன்
பேசு பொருளெல்லாம்
காசு பொருளாகி
கடைவீதி வருவதை.
உன்
கண்ணம்மாவும் செல்லம்மாவும்
எங்கள் கவிதைகளிலேயே
வலம் வருகின்றார்கள்
பார்வையில் எப்போதும்
பாஞ்சாலிகள்
துச்சாதனர்களை கைகோர்த்தபடி
இங்கோ
இராவணர்கள் சிறையெடுக்கப்படுகிறார்கள்
பத்தாந்தலை வீணைக்கு
மயங்கிய
நவீன சீதைகளால்.!!
பெற்றோல் செலவு கேட்கிறார்கள்.
பார்த்தாயா பாரதி!
உன்
பேசு பொருளெல்லாம்
காசு பொருளாகி
கடைவீதி வருவதை.
உன்
கண்ணம்மாவும் செல்லம்மாவும்
எங்கள் கவிதைகளிலேயே
வலம் வருகின்றார்கள்
பார்வையில் எப்போதும்
பாஞ்சாலிகள்
துச்சாதனர்களை கைகோர்த்தபடி
இங்கோ
இராவணர்கள் சிறையெடுக்கப்படுகிறார்கள்
பத்தாந்தலை வீணைக்கு
மயங்கிய
நவீன சீதைகளால்.!!
.
.!!
.!!

