01-29-2005, 01:59 PM
வணக்கம்,
குருவிகளே சில வேளை நீங்கள் கேள்விபட்டு இருக்கலாம். கென்றிக் இப்சென் இவர் ஒரு உலக புகள் பெற்ற நோர்வே நாட்டு நாடக ஆசிரியர், கவிஞ்ஞர். இவர் ஒரு நாடக ஆசிரியர், கவிஞ்ஞர் மட்டுமன்றி ஒரு பெண்விடுதலையாள்ரும் கூட. இவர் கிட்டதட்ட எங்கள் முண்டாசுகவிஞ்ஞன் பாரதி போல. இவரே நோர்வேயினுடய தேசியகீதத்தினையும் வடித்தவராவர் 1800 இன் நடுப்பகுதிகளில். சரி விடயத்திற்கு வருகின்றேன். அன்று பெண்விடுதலைக்காக இவர் முழங்கிய முழக்கமே. இன்று நோர்வே நாடில் பெண்கள் குறிப்பிட்ட அளவு உரிமைகள் பெற்று இருக்கின்றார்கள். இங்கே சமத்துவத்துடன் இந்நாட்டு மக்களால் வாழ முடிகின்றது என்றால், ஏன் நம்மக்களும் அப்படி வாழ் முடியாது? அன்று 5% இல் இருந்தவர்கள் இன்று 50% நெருங்குகின்றார்கள் என்றால், ஏன் இன்னும் சில காலங்களில் 50% அடய மாடார்கள்? எல்லா விடயங்களிலும் அடைவார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் சிலவிடயங்களில் சாத்தியம். உதாரணத்திற்கு சம்பள்ம் வழங்குவதில் பாகுபாடுகள் நீங்கலாம், இப்படி சிலவற்றில் சாத்தியகூறுகள் உள்ளன.
எனவே நமது தமிழ் பெண்களும் பாவம் உரிமைகள் பெற்று வாழ்வதில் தவறில்லை.
அன்புடன்
மதுரன்
குருவிகளே சில வேளை நீங்கள் கேள்விபட்டு இருக்கலாம். கென்றிக் இப்சென் இவர் ஒரு உலக புகள் பெற்ற நோர்வே நாட்டு நாடக ஆசிரியர், கவிஞ்ஞர். இவர் ஒரு நாடக ஆசிரியர், கவிஞ்ஞர் மட்டுமன்றி ஒரு பெண்விடுதலையாள்ரும் கூட. இவர் கிட்டதட்ட எங்கள் முண்டாசுகவிஞ்ஞன் பாரதி போல. இவரே நோர்வேயினுடய தேசியகீதத்தினையும் வடித்தவராவர் 1800 இன் நடுப்பகுதிகளில். சரி விடயத்திற்கு வருகின்றேன். அன்று பெண்விடுதலைக்காக இவர் முழங்கிய முழக்கமே. இன்று நோர்வே நாடில் பெண்கள் குறிப்பிட்ட அளவு உரிமைகள் பெற்று இருக்கின்றார்கள். இங்கே சமத்துவத்துடன் இந்நாட்டு மக்களால் வாழ முடிகின்றது என்றால், ஏன் நம்மக்களும் அப்படி வாழ் முடியாது? அன்று 5% இல் இருந்தவர்கள் இன்று 50% நெருங்குகின்றார்கள் என்றால், ஏன் இன்னும் சில காலங்களில் 50% அடய மாடார்கள்? எல்லா விடயங்களிலும் அடைவார்கள் என்று சொல்வதற்கு இல்லை. ஆனால் சிலவிடயங்களில் சாத்தியம். உதாரணத்திற்கு சம்பள்ம் வழங்குவதில் பாகுபாடுகள் நீங்கலாம், இப்படி சிலவற்றில் சாத்தியகூறுகள் உள்ளன.
எனவே நமது தமிழ் பெண்களும் பாவம் உரிமைகள் பெற்று வாழ்வதில் தவறில்லை.
அன்புடன்
மதுரன்

