01-29-2005, 01:16 PM
வணக்கம்,
அனால் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கெதிரான அடக்குமுறை என்று ஒன்று இருக்கின்றது என்பதனை ஆண்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். பல அடக்குமுறைகலிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதனை ஆண்களால் மறுக்க முடியாது. பெண்விடுதலை என்பதில் பலவிதமான குளப்பங்கள் காணப்படுகின்றது. ஆகவே பெண்ணின் விடுதலைக்கான ஆர்வலர்கள். பெண்கள் எந்தெந்த தடைகளை உடைத்து சமத்துவ சமூகத்தை அமைக்கலாம் என ஒரு தெளிவான இலக்குகளை சுட்டி காட்ட வேண்டும். பிற மேற்கத்தேய சமூகங்களுடன் ஒப்பிடுகயில், நமது சமூகம் பெண்களின் உரிமைகளை மறுக்கின்ற சமூகமாகவே இருக்கின்றது. இதற்கு சிலவேளைகளில் நமது சமூகதில் நிலவக்கூடிய பொருளாதார சிக்கல், பிற்போக்குதனமான மூட நம்பிக்கைகளும், இன்னும் பல்வேறு காரணங்களுமாக இருக்கலாம். மேற்கத்தேய நாடுகளில் கூட இன்னும் 50% இற்கு 50% வீகிதம் எனும் நிலையினை இன்றளவும் எட்டவில்லை. மேலை நாட்டு பெண்கள் இன்னும் போரடிய வண்ணமே உள்ளனர். எனவே தமிழ் சமூகம் பெண்களுக்குரிய உரிய உரிமையை கொடுக்க முன்வருதல் வேண்டும்.
அன்புடன்
மதுரன்
அனால் தமிழ் சமூகத்தில் பெண்களுக்கெதிரான அடக்குமுறை என்று ஒன்று இருக்கின்றது என்பதனை ஆண்கள் ஒத்துக்கொண்டே ஆகவேண்டும். பல அடக்குமுறைகலிலிருந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும் என்பதனை ஆண்களால் மறுக்க முடியாது. பெண்விடுதலை என்பதில் பலவிதமான குளப்பங்கள் காணப்படுகின்றது. ஆகவே பெண்ணின் விடுதலைக்கான ஆர்வலர்கள். பெண்கள் எந்தெந்த தடைகளை உடைத்து சமத்துவ சமூகத்தை அமைக்கலாம் என ஒரு தெளிவான இலக்குகளை சுட்டி காட்ட வேண்டும். பிற மேற்கத்தேய சமூகங்களுடன் ஒப்பிடுகயில், நமது சமூகம் பெண்களின் உரிமைகளை மறுக்கின்ற சமூகமாகவே இருக்கின்றது. இதற்கு சிலவேளைகளில் நமது சமூகதில் நிலவக்கூடிய பொருளாதார சிக்கல், பிற்போக்குதனமான மூட நம்பிக்கைகளும், இன்னும் பல்வேறு காரணங்களுமாக இருக்கலாம். மேற்கத்தேய நாடுகளில் கூட இன்னும் 50% இற்கு 50% வீகிதம் எனும் நிலையினை இன்றளவும் எட்டவில்லை. மேலை நாட்டு பெண்கள் இன்னும் போரடிய வண்ணமே உள்ளனர். எனவே தமிழ் சமூகம் பெண்களுக்குரிய உரிய உரிமையை கொடுக்க முன்வருதல் வேண்டும்.
அன்புடன்
மதுரன்

