01-29-2005, 12:16 PM
இக்கட்டுரையாளர் ஆண்ளின் தலையில் அனைத்தையும் கட்டியடித்து விட்டு தாங்கள் தப்பிகொள்ள முயல்வது தவறானது. காதல் என்பது ஆண் பெண் இருபாலருக்குமான விடயம் . ஆணகள் தான் தனியே ஏமாற்றுகிறார்கள் என்றில்லை.. பல பெண்கள் புலத்தில் மாப்பிள்ளை கிடைத்ததும் உள்ளுர் காதலனுக்கு பெற்றாரை மீறமுடியாது என கூறி கைவிட முடியும். இதன் வலி பாதிக்கபட்ட ஆணுடன் முடிந'து விடுகிறது. அப்போதும் யாரும் ஆணை பற்றியோ அவன் உணர்வுகள் பற்றியோ கவனத்திலெடுக்கப்படுவதில்லை. பெண் என்ன செய்வாள் பாவம் என்பார்கள். இதே சூழ்நிலை ஆணுக்கு எற்பட்டால் உடனடியாக பெண்ணை ஏமாற்றிவிட்டான் என வைய தொடங்கிவிடுவார்கள்.
இதிலும் உண்மையுண்டு. இது நேரே கண்டது .. இரு சாகோரிகள் அவர்களது அண்ணன் எகவுண்டன் திருமண பேச்சுகள் வந்த போது மூத்த சகோதரி அண்ணனின் தராதரம் அல்லது மேல் வேணுமென்றதால் இன்று வரை திருமணமாகவில்லை... இளைய சாகோதரிக்கு பேச்சுகள் வந்த போது மூத்தவள் நானிருக்க நீ எபபடி திருமணம் செய்யலாம் என்று தடுத்து விட்டார் இதை என்ன என்பது.
எமது பள்ளி நாட்களில் மலர் விட்டு மலர் தாவும் பெண்களையும் பார்த்துள்ளோம். ஆண்கள் செய்தால் அது நல்ல கட்டுரை தலைப்பு . பெண் செய்தால் பெண் விடுதலை!
Quote:பொதுவாக பெண்கள் தங்களை விட அந்தஸ்திலும் அறிவிலும் கூடிய மாப்பிள்ளைக்கு போட்டி போட வெளிக்கிட்டே உந்த சீதனப்பிரச்சினை உருவானது
இதிலும் உண்மையுண்டு. இது நேரே கண்டது .. இரு சாகோரிகள் அவர்களது அண்ணன் எகவுண்டன் திருமண பேச்சுகள் வந்த போது மூத்த சகோதரி அண்ணனின் தராதரம் அல்லது மேல் வேணுமென்றதால் இன்று வரை திருமணமாகவில்லை... இளைய சாகோதரிக்கு பேச்சுகள் வந்த போது மூத்தவள் நானிருக்க நீ எபபடி திருமணம் செய்யலாம் என்று தடுத்து விட்டார் இதை என்ன என்பது.
எமது பள்ளி நாட்களில் மலர் விட்டு மலர் தாவும் பெண்களையும் பார்த்துள்ளோம். ஆண்கள் செய்தால் அது நல்ல கட்டுரை தலைப்பு . பெண் செய்தால் பெண் விடுதலை!
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

