01-29-2005, 12:06 PM
Thaya Jibbrahn Wrote:மாயா அவர்களே! நீங்கள் எங்கிருந்து இந்த கட்டுரையை புனைந்தீர்கள்? நீங்கள் உலகஅளவில் பேசுவதாக கூறியிருந்தீர்கள். அப்படியென்றால் புலம்பெயர்ந்து இஙகே வாழுகின்ற வாழ்க்கை முறை உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இலங்கைச்சட்டம்ää தமிழீழச்சட்டம் போன்றவற்றை மேற்கோள் காட்டியிருந்தீர்கள். கடைசியாக விதுரனையும் துணைக்கு அழைத்திருந்தீர்;கள். ஏன் இந்த அலைச்சல். நடைமுறையில் எந்த எடுகோள்களும் நீங்கள் நிறுவ விரும்பிய தேற்றத்திற்கு தோதாக அமையவில்லையா?
ஒன்று மட்டும் புலப்படவில்லை. நீங்கள் சொல்லவருவது தான் என்ன? சட்டஇயல் பற்றி எண்வாரியாக சொல்கிறீர்கள். பின்னர் சட்டம் பற்றியே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருகின்றீர்கள். உங்களுக்கு சட்டம் தெரியும் என்பதை நீங்கள் வேறுவழிகளிலும் நிரூபணம் செய்யலாம்.
பெண்கள் பத்திரிகைத்துறை வரை வந்துவிட்டதாக சொல்கிறீர்கள். பின்னர் அந்தப் பெண்ணும் தான் எழுதும் கட்டுரையை கணவனிடம் காட்டி அனுமதி பெற வேண்டும் என்கிறீர்கள்? இதை அந்த கணவன் கேட்டாரா? அந்தப் பெண் தனது தராதரத்தை கணவனுக்கு புரிய வைக்க போடுகின்ற சின்ன நாடகம். தான் பெரிய நிலைக்கு வந்தபின்னும் கல்லானாலும் கணவன் ரக பெண் என்பதை நிருபிக்க காட்டும் வித்தை அது என்பது பாவம் அந்த கணவனுக்குத் புரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை.
வேறு என்ன?? காதலித்து ஏமாற்றிய ஆண்களை வீதியுலா கொண்டுவரப்போகி;ன்றீர்கள். தாராளமாக.... வேண்டுமானால் வேண்டிய செலவுகளை நானே பொறுப்பெடுத்துக் கொள்கின்றேன். அதற்கு முன்-.----
காதலித்து.. சு10ழ்நிலைச்சிக்கலை மீள முடியாத ஆண்களுக்கு அந்த தண்டனை. வெறும் 4 நாட்கள் பழகிய பழக்கம். அதுவும் ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் அந்த பெண்ணால் ஏற்படுத்தப்பட்டது. இது காதல் என்;றே அவனால் உணரப்பட்டது. 4ம் நாள் உன் அம்மாவில் குடித்ததுபோல் எனக்கு செய்து காட்டு என பச்சையா கோரிக்கை வைக்கும் பெண். அவளுக்கு அந்த இடத்தில் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்ததன் பயன்... 6ம் நாள் புதுஆண் நண்பர். அத்துடன் இவன் கையாலாகதவன் என்பது போலான அரசல்புரசலான வதந்தி பரப்பல்--- இதற்கு என்ன செய்யலாம் மாயா???
பொறுங்கோ பொறுங்கோ---- இதெல்லாம் எங்கயோ நடக்கிறத பொறுக்கி கொண்டு வாறதா சொல்ல வாறீங்கள். இல்லை மாயா இல்லை. இங்க இப்பிடி தான் போது வாழ்க்கை. இது போல ஏராளமான சம்பவங்களை என்னால் பட்டியலிட முடியும்- ஆனால் விரும்பவில்லை. காரணம் இதன் மூலம் நான் பெண்களை பழிசொல்ல முனையவில்லை. நடப்பதெல்லாம் வாழ்க்கையின் நடைமுறைச் சிக்கல்கள். அவற்றை வைத்துக்கொண்டு தீர்க்கமான முடிவுக்கு வருதல் ஆரோக்கியமானதல்ல. மேலும் உயர்பதவிகளில் உள்ள பெண்கள் கதிரைகளை காப்பாற்றிக் கொள்ள வாயே திறப்பதில்லை என்கிறீர்கள். அப்படியென்றால் ஆண்கள் போராடி உரிமை பெற்றுத்தர வேண்டுமென்று எண்ணுகின்றீர்களா? அல்லது இவ்வாறான குழப்பகரமான கட்டுரைகள் மூலம் உங்களை பெண்ணியவாதி என்பதாய் இனம் காட்டி அந்த உயர்பதவிகளை அடைய முனைகிறீர்களா? இந்த உலகம் ஆணில் பெண்ணும் பெண்ணில் ஆணும் தங்கியுள்ளதாய் தான் படைக்கப்பட்டிருக்கின்றது மாயா- யாதார்த்தத்தை மறக்கதீர்கள்.
சனத்துக்கு சிலதப் பச்சையாச் சொன்னாத்தான் விளங்குது போல...உதாரணம் மேலே உள்ள கருத்தில் உள்ள தொலைபேசி சம்பாசணை...தற்கால " விடுதலை " பெற்ற காவாலிப் பெண்களின் கதை இதை விட மோசம்... குருவிகள் எழுதிய "றேப் பண்ணுறவங்கள்" (ஆங்கிலத்தில் எழுதியதற்குக் காரணம்...அது பாலியல் வன்முறையாக இல்லாமல் பாலியல் பழிவாங்கலுக்காகவே பெரிதும் நடப்பதால்) என்ற சொல்லை எடுத்துப் போட்டாங்க...அவங்களட்ட ஒரு வேண்டுகோள்...அதற்கு உங்க அகராதியில உள்ள சொல்லைப் போட்டு நிரப்புங்க...உலகத்தில அது இல்லாமல் இல்ல...தினமும் பெண்கள் அப்படியும் சீரழிக்கப்படுகிறார்கள்...அதற்குப் பிரதாரன காரணம் காதல் என்றும் நட்பு என்றும் இன்னும் பல விதங்களிலும் பெண்கள் ஆண்களை ஏமாற்ற விளைந்ததும்...அதற்கான பாலியல் பழிவாங்கல்களுமே....! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

