01-29-2005, 09:52 AM
வணக்கம்,
உங்கள் பார்வை சரியான நேர்த்தியான பார்வை தயா ஜிப்றான் அவர்களே. நீங்கள் குறிப்பிடுவது போன்று கட்டுரையாளர் ஒரு சமூக சீர்கேட்டினை காதல் என்னும் சிறிய வட்டத்துக்குள் அடைக்க முயன்றது தான் நமக்கிங்கு தப்பாக தோன்றுகின்றது. அத்தோடு பகவத்கீதயில் விதுரன் உரைத்தாக கூறுவது, கட்டுரையாளர் பகவத்கீதயை ஏற்ரு கொண்டு பேசுவதை போலான தோற்றத்தையே காட்டுகின்றது. பகவத்கீதையில் இல்லாத அடிமை தனங்களையா இன்றய நமது சமூகம் கொண்டுள்ளது? எனவே கட்டுரையாளர்தான் இவற்றை தொளிவு படுத்த வேண்டும். தெளிவு படுத்துவாரா?
அன்புடன்
மதுரன்
உங்கள் பார்வை சரியான நேர்த்தியான பார்வை தயா ஜிப்றான் அவர்களே. நீங்கள் குறிப்பிடுவது போன்று கட்டுரையாளர் ஒரு சமூக சீர்கேட்டினை காதல் என்னும் சிறிய வட்டத்துக்குள் அடைக்க முயன்றது தான் நமக்கிங்கு தப்பாக தோன்றுகின்றது. அத்தோடு பகவத்கீதயில் விதுரன் உரைத்தாக கூறுவது, கட்டுரையாளர் பகவத்கீதயை ஏற்ரு கொண்டு பேசுவதை போலான தோற்றத்தையே காட்டுகின்றது. பகவத்கீதையில் இல்லாத அடிமை தனங்களையா இன்றய நமது சமூகம் கொண்டுள்ளது? எனவே கட்டுரையாளர்தான் இவற்றை தொளிவு படுத்த வேண்டும். தெளிவு படுத்துவாரா?
அன்புடன்
மதுரன்

