Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்றென்றும் துரோகிக்கு
#5
அருமை அருமை ஆகா என்ன சொற்பதம் . யாரங்கே இந்த கவி வழங்கியவருக்கு அவர் சுட்டிருந்தால் அதற்கு நான்கு பை பொற்காசுகளும் இவரே கவிதையை எழுதியிருந்தால் இரண்டு பை பொற்காசுகளும் வழங்குங்கள்..
இந்த கவிதையில் காட்டப்பட்ட துரோகியை கண்டதும் பிடித்து சக்கரைப்பாகு பூசி எறும்பு புற்றில் இருத்திவிடுங்கள்.. என்ன யோசனை செய்கிறீர்கள் சுட்டபழத்துக்கு அதிக பரிசு கொடுக்கிறேன் என்றா?
இந்தக் கவிதையை படித்ததும் களத்திற்காக சுட்டுக் கொண்டுவந்த பெருந்தன்மை இருக்கிறதே அதற்காகத்தான். உடனடியாக நிறைவேற்றுங்கள் என் ஆணையை
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply


Messages In This Thread
[No subject] - by ¸ÅâÁ¡ý - 01-28-2005, 07:12 PM
[No subject] - by Niththila - 01-28-2005, 07:15 PM
vallthukal - by Nitharsan - 01-28-2005, 08:20 PM
[No subject] - by வியாசன் - 01-28-2005, 08:41 PM
[No subject] - by KULAKADDAN - 01-28-2005, 10:15 PM
[No subject] - by kavithan - 01-29-2005, 01:38 AM
[No subject] - by shiyam - 01-29-2005, 02:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)