Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்றென்றும் துரோகிக்கு
#1
என்றென்றும் துரோகிக்கு
உனைப்பற்றி எழுதவோ பேசவோ
கூடாது என்றுதான்
நினைத்திருந்தேன்
ஏனெனில்
அதுவும்துரோகம்
எண்றெண்ணுபவன்நான்
இருந்தாலும்..........
எழுந்த அலையில் எம்மினம்
எல்லாம் இழந்து
ஏதிலியாய் நின்றபோது
உலகமே உச்...கொட்டி
உதவிட ஓடியபோது
நீ மட்டும் புதிதாய்
புளுகு செய்திகள்
புனைந்தபடி
புலியை காணவில்லை
அதுவைத்த பொட்டை
காணவில்லையென்று
எசமான் விசுவாசத்திற்காய்
ஏற்ற இறக்கத்துடன்
எத்தனை துதிபாடல்
ஒன்றுமட்டும் நினைவில்வை
காயடிக்கப்பட்ட காளை நீ
சுமையிழுக்கும் வரைதான்
உனக்குணவு பின்
எசமானுக்கு நீ உணவு
காட்டி கொடுத்து வாழ்வதைவிட
தாயை தாரத்தை
கூட்டி கொடுத்து வாழலாம்
தப்பில்லை
ஈழ விடுதலை இன்னமும் உன்
கட்சியின் பெயரில்
வெட்டி எறிந்துவிடு
வேடிக்கையாய் இருக்கிறது
; ;
Reply


Messages In This Thread
என்றென்றும் துரோகிக்கு - by shiyam - 01-28-2005, 06:58 PM
[No subject] - by ¸ÅâÁ¡ý - 01-28-2005, 07:12 PM
[No subject] - by Niththila - 01-28-2005, 07:15 PM
vallthukal - by Nitharsan - 01-28-2005, 08:20 PM
[No subject] - by வியாசன் - 01-28-2005, 08:41 PM
[No subject] - by KULAKADDAN - 01-28-2005, 10:15 PM
[No subject] - by kavithan - 01-29-2005, 01:38 AM
[No subject] - by shiyam - 01-29-2005, 02:18 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)