01-28-2005, 03:25 PM
இணைய தமிழர் ஒருவரின் பதில்
எந்த நாட்டில எப்படியிருந்தாலும்.. மனத்தில் அதை நினைக்காமலிருந்தால் எல்லோராலும் சந்தோசமாக இருக்கமுடியும்.. சொந்த நாட்டில் அல்லது சொந்த ஊரில் இருந்தாப்போல எல்லோரும் சொந்த வீட்டிலா அல்லது பன்னிரண்டிலிருந்து இரண்டு மணிக்குள் வீட்டில் சமைத்த சோறும் கீரையும் சாப்பிடுகிறவர்களாகவா இருக்கிறார்கள்... ஆகவே என்னைப்பொருத்தவரை எல்லாம் மனம்தான்........ நான் மகிழ்ச்சியாக உள்ளேன்..ஏனேனில் நான் அவைகளை நினைப்பதில்லை...
எந்த நாட்டில எப்படியிருந்தாலும்.. மனத்தில் அதை நினைக்காமலிருந்தால் எல்லோராலும் சந்தோசமாக இருக்கமுடியும்.. சொந்த நாட்டில் அல்லது சொந்த ஊரில் இருந்தாப்போல எல்லோரும் சொந்த வீட்டிலா அல்லது பன்னிரண்டிலிருந்து இரண்டு மணிக்குள் வீட்டில் சமைத்த சோறும் கீரையும் சாப்பிடுகிறவர்களாகவா இருக்கிறார்கள்... ஆகவே என்னைப்பொருத்தவரை எல்லாம் மனம்தான்........ நான் மகிழ்ச்சியாக உள்ளேன்..ஏனேனில் நான் அவைகளை நினைப்பதில்லை...
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

