08-15-2003, 03:33 PM
sethu Wrote:இந்தப்பணிப்பாளர் 18 கரட் நகையை தனது நண்பன் ஒருவனுக்கு 22 கரட் எண்டு வித்திருக்கிறார் நடந்தது என்ன தெரியுமோ அம்மானை ஒரு றூமுக்கைபோட்டு ஆண் உடம்கை கசக்கி இருக்கிறாங்கள் நகையை வாங்கினவங்கள். பணிப்பாளர் அதக்குப்பிறகு பொண்ணயனா போனார். இதில் இருந்து மருத்துவமனையில் கனகாலம் படுத்திருந்து இப்பத்தான் உடம்பு நோவில் இருந்து தப்பியிருக்கிறாராம்.உது.. எப்பவப்பா..?
இப்ப.. ரெண்டு..கிழமைதானே.. கூத்துத்.. தொடங்கி..
அதுக்குள்ளை.. எப்பிடியப்பா.. கனகாலம்.. படுத்திருந்தவர்..
:?: :?: :?:
Truth 'll prevail

