01-28-2005, 02:51 AM
அய்யா மதன் முதலில் மகா பாரம் என்பது ஒருவரால் எழுதப்பட்ட கதை சரி அது நடந்த கதை எண்டு வைத்தாலும் கி.மு .3000ஆண்டு என்கிறனர் அந்த காலத்தில் சோறும் கீரையும் அல்ல வெறும் சோறே போதும் வாழ்வதற்கு.(அதைப்போய் இப்போது உதாரணத்திற்கு காட்டுவது தகுமோ??)மகாபாரதம் வியாசர் சொல்ல பிள்ளையார் எழுதினார் என்று கூறு கிறார்கள். பிள்ளையாரும் வியாசரும் ஒரேகாலகட்டத்தில் வாழ்ந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. வியாசரை முனிவர் என்கிறார்கள் முனிவர் என்றால் அவர்புராணங்களில் முற்றுமுளுதாக பிராமணர் ஆனால் வியாசர் பிறந்தது பரராசர் என்கிற பிராமணருக்கும் மக்சந்தி என்கிற மீனவ பெண்ணிற்கும் அப்போ அவர்யார்???;;;;;பி.கு பிள்ளையார் என்கிற கடவுள் தோற்றம் பெற்றது இந்தியா ராயஸ்தான் மானிலத்தில்
; ;

