01-28-2005, 02:30 AM
அவர் எழுதாத படியால் நானே தகவலைத் தந்து விடுகிறேன். இக்கவிதை மு.மேத்தாவின் கவி வரிகள். இது எந்தத் தொகுப்பில் வந்தது என்று யாராவது சொல்லுங்கோ பார்ப்போம். எல்லாம் நானே சொல்லிக்கொண்டிருக்க ஏலாது. ஒரு உதவி. இதுதான் தமிழில் அதிக பதிப்புகளாக வெளிவந்த புத்தகம். என்ன கண்டுபிடித்து விட்டீர்களா?

