08-15-2003, 12:46 PM
[quote=mohamed]பணிப்பாளர் பிடிபடேக்கை அகதி புத்தகம். இப்ப பிரித்தானிய பிரசை. மகாராசன் எண்டு நான் சொன்னது தற்போது பொலிசில் உள்ளை இருப்பவர். மகராசனட பணிப்பாளரிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்க தான் போனவராம், ஆனால் அங்கை நிண்ட அவரின்றை புதிய வலதுகை சண்டித்தனம் பேசியுள்ளார். மகாராசனும் நல்லா தண்ணி போடுவார் அவரும் தண்ணியில் உளற அதை பணிப்பாளரும் அவரின் புதிய வலதுகையும் சேர்ந்து பொலீசுக்கு குர்பாணி பாட பாவம் மகராசன் இப்ப ஜெயிலிலை. நோர்வே பத்திரிகையாளரின் பெயரும் பொலிசிடம் சொல்லியிருக்காம்

