01-26-2005, 01:05 PM
vennila Wrote:மனதை வேறெருன்றில் பதிய வைத் விட்டு ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடலாமில்லையா??shiyam Wrote:[quote=tamilini]அண்ணை நீங்க வேறை இந்தப்பிரச்சனை எங்களுக்கும் இருக்கு அதுதான்.. கேக்கிறன்.. :oops: :oops:நான் வேலை செய்வது ஒரு பிரபல இரவு விடுதியென்றிலை (டிஸ்கோ)அங்கை எங்கட சின்னப்பு மாதிரி கனபேர் தவிச்ச வாய்க்கு தண்ணியடிக்க வருவினம்அவைக்கு ஊத்தி ஊத்தி கொடுத்து வீடடை லர 3 4 மணியாகும்வந்து சாப்பிட வெளிக்கிட்டா நானே சமைத்ததை நானேசாப்பிட ஏலாது தானே எனவேதான் ஒருபடத்தை போட்டிட்டு சாப்பிட வெளிக்கிட்டா
நீங்கள் சமைத்ததை உங்களாலேயே சாப்பிடமுடியல்லை. ஓகே. அதற்கும் நீங்கள் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் என்ன தொடர்பு. படம் பார்த்தால் நீங்கள் சமைத்ததை உங்களால் சாப்பிட முடியுமா? சின்ன சந்தேகம் அதுதான் :?:
; ;

