08-14-2003, 01:29 AM
மதி..எழுதியது.
எல்லாப் பக்கங்களையும் வாசிக்க நேரம் கிடைப்பதில்;லை. எதேச்சையாக இதைப்பார்த்தேன். சங்கடமாக இருந்தது. எதையாவது எழுத வேண்டுமென்று இவர் எழுதியதும் புரிந்தது. இனிமேலாவது இந்த ஆள் இப்படி எழுதுவதை தவிர்ப்பது அவசியம.எனப்பட்டது. வேறு எந்தத் தேவையும் இருக்கவில்லை.;
Quote:கிட்டத்தட்ட.. ஏழு.. கிழமைக்குக்..கூட.. இப்பத்தான்.. ஞாபகம்.. வந்ததோ.. இல்லாட்டில்.. முன்னாலையிருந்ததை.. பின்னாலை.. கொண்டுபோகவேண்டிய.. தேவை.. ஏற்பட்டதோ.. மணிதாசன்..மதி....
எல்லாப் பக்கங்களையும் வாசிக்க நேரம் கிடைப்பதில்;லை. எதேச்சையாக இதைப்பார்த்தேன். சங்கடமாக இருந்தது. எதையாவது எழுத வேண்டுமென்று இவர் எழுதியதும் புரிந்தது. இனிமேலாவது இந்த ஆள் இப்படி எழுதுவதை தவிர்ப்பது அவசியம.எனப்பட்டது. வேறு எந்தத் தேவையும் இருக்கவில்லை.;
-

