01-25-2005, 02:47 PM
thaiman.ch, அவங்கள்தான் நாகரீகம் தெரியாமல் நடந்தாங்கள் என்றால்? நீங்களும் அப்படி நடக்கலாமோ. சண்டை தொடங்குமாக இருந்தால் நாலு இடத்தில அடிவிழ துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று ஓடப்போறவங்கள் இதைவிட்டால் வேற எதைச் சொய்வாங்கள். அவங்கட வீரம் இவ்வளவுதான்.

