01-25-2005, 01:45 PM
தமிழரசன் உங்கள் கவிதை வரிகள் நன்று அதேபோல் குறிப்பாக எமது சமூகத்தில் புரையோடி போயுள்ள சில வேண்டாத பழக்க வழக்கங்கள் மூட நம்பிக்கைகள் என்பன வற்றையும் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் புலத்திலிருந்து எழுதுபவர் களும் கவனித்தால் நல்லது காதல் மட்டும் நம் வாழ்க்கை இல்லையே??
; ;

