01-25-2005, 01:36 PM
சோலையில்...
கீற்றுக்கள் புகுந்து
கீதம் பாடும்
அதுவே...
செவிக்குள் புகுந்து
மனதை வருடும்
மனதும் மகிழ
மலரை நோக்கும் - அது
சுகந்தம் தந்து
சுவாசம் காக்கும்
தென்றலின் குறும்பில்
தெம்பு பிறக்கும்...!
கீற்றுக்கள் புகுந்து
கீதம் பாடும்
அதுவே...
செவிக்குள் புகுந்து
மனதை வருடும்
மனதும் மகிழ
மலரை நோக்கும் - அது
சுகந்தம் தந்து
சுவாசம் காக்கும்
தென்றலின் குறும்பில்
தெம்பு பிறக்கும்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

