01-25-2005, 01:06 PM
வணக்கம் தமிழரசன்...
"அழகான" கவிதை
"மெல்லென" வருடிச் செல்லும்
தென்றல் போல
உங்கள கவிதையும் வருடியது!
தொடருங்கள்!....
குறிப்பாக:
"திரையைக் கொஞ்சம்
விலக்கிப் பார்க்கும்"
என்ற வரிகளை வாசித்ததும்
நீங்கள் இன்னொரு வரியினை மனதில் நினைத்துவிட்டு
அது தேவையில்லை என்று விட்டிருப்பீர்கள் என்று
எண்ணினேன்! சரிதானா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
"அழகான" கவிதை
"மெல்லென" வருடிச் செல்லும்
தென்றல் போல
உங்கள கவிதையும் வருடியது!
தொடருங்கள்!....
குறிப்பாக:
"திரையைக் கொஞ்சம்
விலக்கிப் பார்க்கும்"
என்ற வரிகளை வாசித்ததும்
நீங்கள் இன்னொரு வரியினை மனதில் நினைத்துவிட்டு
அது தேவையில்லை என்று விட்டிருப்பீர்கள் என்று
எண்ணினேன்! சரிதானா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

