01-25-2005, 10:30 AM
எங்கட சனத்தைப்பற்றி அறியத்தானாம் என்று ஒரு கதை
ஆனால் பாருங்கோ யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில பலர் அவர்களுடைய வீட்டுக்குப்போய் (சிங்களவன் வீட்டுக்கு இல்லை வெள்ளைக்காரன் வீட்டுக்குப்போய்) சொல்லிக்கொடுக்கினமாம்...
பிறகு அதை அவர்கள் சிங்களவருக்கு சொல்லி கொடுப்பினமாம்
இன்று தான் இந்த விடயம்
www.tamilsociety.com இல் பார்த்தன்
நான் கடலுக்குள்ளோயே இருந்திருக்கலாம் போலிருக்கு...
என்னைச்சுற்றியே என்ன நடக்குது என்று எனக்கு யோசிக்க பயமாயிருக்கு...
இந்த காலத்தில யாரை நம்புறது யாரை விடுறது என்று தெரியவில்லைப் பாருங்கோ.....
ஆனால் பாருங்கோ யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில பலர் அவர்களுடைய வீட்டுக்குப்போய் (சிங்களவன் வீட்டுக்கு இல்லை வெள்ளைக்காரன் வீட்டுக்குப்போய்) சொல்லிக்கொடுக்கினமாம்...
பிறகு அதை அவர்கள் சிங்களவருக்கு சொல்லி கொடுப்பினமாம்
இன்று தான் இந்த விடயம்
www.tamilsociety.com இல் பார்த்தன்
நான் கடலுக்குள்ளோயே இருந்திருக்கலாம் போலிருக்கு...
என்னைச்சுற்றியே என்ன நடக்குது என்று எனக்கு யோசிக்க பயமாயிருக்கு...
இந்த காலத்தில யாரை நம்புறது யாரை விடுறது என்று தெரியவில்லைப் பாருங்கோ.....
every one will die one day

